Easy 24 News

Sri Lanka News

22ஆவது அரசியல் திருத்த நிறைவேற்றம் குறித்து அவதானிப்பு மையம் அறிக்கை

தமிழ் இனம் அழிக்கும் சிங்கள பௌத்த பேரினவாத இருப்புக்காகவே புதிய யாப்பு திருத்தம் அவதானிப்பு மையம் இடித்துரைப்பு தமிழ் இனத்தை அழிக்கும் சிங்கள பௌத்த பேரினவாதத்தை பாதுகாக்கவே...

Read more

ரணலின் வாக்குறுதியை வரவேற்போம் | சுமந்திரன்

இனப்பிரச்சினைக்கான முழுமையான தீர்வு புதிய அரசியலமைப்பினூடாக ஒரு வருட காலத்திற்குள்ளே செய்து முடிக்கப்படும் என்ற ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வாக்குறுதியை தமிழ் தேசிய கூட்டமைப்பு வரவேற்கும் என...

Read more

வாள் மற்றும் கத்திகளை காட்டி அச்சுறுத்தி வழிப்பறி

அச்சுவேலி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆவரங்கால் வன்னியசிங்கம் வீதியில் தனிமையில் சென்ற நபரிடம், முகமுடி அணிந்து வந்த மர்ம நபர்கள் வாள் மற்றும் கத்திகளை காட்டி அச்சுறுத்தி வழிப்பறியில்...

Read more

கொலையில் நிறைவுற்ற வாய்த்தர்க்கம் | பெண் பலி

மட்டக்களப்பு - கல்குடா பிரதேசத்தில் இடம்பெற்ற மோதல் காரணமாக பெண் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று (24)...

Read more

யாழில் வெற்றிகரமாக மேற்கொள்ளப்படும் சிறுநீரக மாற்று சத்திர சிகிச்சை!

யாழ். போதனா மருத்துவமனையில் வெற்றிகரமாக மேற்கொள்ளப்படும் சிறுநீரக மாற்று சத்திர சிகிச்சை! இறப்புக்குப் பின்னர் சிறுநீரகங்களைத் தானம் செய்யும் நன்கொடையாளர்களைச் சமூகம் எதிர்பார்க்கிறது இலங்கையில் சிறுநீரகமாற்று சத்திர...

Read more

வரியைக் கட்டு அல்லது வரிசையில் நில்

கொழும்பில் உள்ள முன்னணி ஆங்கில வாரப்பத்திரிகை ஒன்றின் ஊடகவியலாளர் என்னிடம் கேட்டார்…”யாழ்ப்பாணத்தில் ஓட்டோ மாபியாக்களை யார் கட்டுப்படுத்துவது?”என்று.அண்மையில் அவர் யாழ்ப்பாணத்துக்கு வந்த பொழுது சிறிய தூரத்துக்கு அதிக...

Read more

போதைப்பொருள் விழிப்புணர்வு | யாருக்குத் தேவை?

போதைப்பொருள் தொடர்பான விழிப்புணர்வு "மாணவர்கள் மத்தியில் ஏன் ஏற்படுத்த வேண்டும்?" சட்டம் எவர்களின் கைகளில் உள்ளதோ, அவர்களுக்கல்லவா இந்த விழிப்புணர்வினை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். எய்தவனும் எய்தவனுக்கு ஆதரவு...

Read more

ஜனாதிபதியின் தீபாவளி வாழ்த்து

வண்ணமயமான கலாசார நிகழ்வான தீபாவளி நன்னாளில் வாழ்த்து தெரிவிப்பதில் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். ஊடகங்களுக்கு ஜனாதிபதி...

Read more

தமிழர்களை தொடர்ந்து இலங்கையிலிருந்து படகுகளில் வெளியேறும் சிங்களவர்கள்

அண்மையில், ஆஸ்திரேலியாவுக்கு படகு வழியாக சென்று தஞ்சம் கோரிய 183 இலங்கையர்களை ஆஸ்திரேலிய அரசு நாடுகடத்தியிருப்பதாக அந்நாட்டு தரப்பிலிருந்து உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் பெரும்பாலானோர் சிங்களவர்கள் எனத்...

Read more

மூடப்படும் மதுபானசாலைகள்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நுவரெலியா மாவட்டத்தில் உள்ள அனைத்து மதுபானசாலைகளும் நாளைய தினம் மூடப்படும். கலால் திணைக்களம் இது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.   பதுளை மாவட்டத்தில் மஹியங்கனை மற்றும் ரிதிமாலியத்த...

Read more
Page 645 of 1110 1 644 645 646 1,110