Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பொருளாதார கொலையாளிகள் மீண்டும் நாடு திரும்பியுள்ளனர்-சாணாக்கியன்

November 22, 2022
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
காபுலில் போல இலங்கையிலும் மக்கள் நாட்டை ஓடும் நிலை உருவாகும்:  சாணக்கியன்

நாட்டின் பொருளாதாரத்தை அழித்த பின்னர் வெளிநாடுகளுக்கு அங்கு தங்கியிருந்த பொருளாதார கொலையாளிகள் அனைவரும் மீண்டும் நாடு திரும்பியுள்ளனர் என தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாணயக்கியன் ராசபுத்திரன் ராசமாணிக்கம் இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

வரவு செலவுத்திட்டம் மீதான விவாதத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

இதனடிப்படையில் அவர்களுக்கு செங்கம்பள வரவேற்பளிப்பது, பொருளாதார கொலையாளிகளே பொருளாதார கொலை பற்றி நூல்களை எழுதுவது போன்ற நகைப்புக்குரிய விடயங்கள் நடக்கின்றன.

வழக்குகளை முடித்துக்கொண்டு தப்பியோடிய பொருளாதார கொலையாளிகள்

பொருளாதார கொலையாளிகள் மீண்டும் நாடு திரும்பியுள்ளனர்-சாணாக்கியன் | Economic Killers Are Back

2002 ஆம் ஆண்டு முதல் 2010 ஆம் ஆண்டு வரை ராஜபக்ச அணியினர் மேற்கொண்ட கொள்ளையடிப்புகளை 2010 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் வென்று சமாளித்துக்கொண்டனர்.

2010 ஆம் ஆண்டு முதல் 2015 ஆம் ஆண்டு வரை நடந்த கொள்ளைகள் சம்பந்தமாக 2015 ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டு வரை வழக்குகள் தொடரப்பட்டன.

இதன் பின்னர் தமது குடும்பத்தினர், நண்பர்களுக்கு பெரிய அழிவு ஏற்பட போகிறது என்பதை அறிந்து ஏமாற்று வேலைகளை செய்து, நாட்டை தீயிட்டு, ஈஸ்டர் தாக்குதலை நடக்க செய்து, 2020 ஆம் ஆண்டு மீண்டும் ஆட்சிக்கு வந்தனர்.

2020 ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு வரை பொருளாதார நெருக்கடி அதிகரித்து வருகிறது என்பதை அறிந்து, தமது கையில் ஆட்சி அதிகாரத்தை வைத்துக்கொண்டு தாம் உட்பட தமக்கு நெருக்கமானவர்களின் வழக்குகளை முடித்துக்கொண்டு நாட்டை விட்டு தப்பிச் சென்றனர்.

நாட்டை விட்டு சென்ற பொருளாதார கொலையாளிகள் அனைவரும் மீண்டும் நாட்டுக்கு வந்துள்ளனர். முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் பிறந்த தினத்தை கொண்ட கோட்டாபய ராஜபக்சவும் ஹம்பாந்தோட்டை சென்றிருந்ததை நான் பார்த்தேன்.

பொருளாதார கொலையாளி பொருளாதார கொலை தொடர்பான நூலை எழுதுகிறார்

பொருளாதார கொலையாளிகள் மீண்டும் நாடு திரும்பியுள்ளனர்-சாணாக்கியன் | Economic Killers Are Back

இதன் பின்னர் அடுத்த பொருளாதார கொலையாளி பசில் ராஜபக்ச அண்மையில் விமான நிலையத்தின் ஊடாக வந்திருப்பதை பார்த்தேன். ராஜாங்க அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெட்கமின்றி அவரை வரவேற்க சென்றிருந்தனர்.

பொருளாதார கொலையாளிக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்படுகிறது. தப்பிச் செல்லும் போது செல்ல இடமளிக்காத குடிவரவு மற்றும் குடியல்வு திணைக்களம் பொருளாதார கொலையாளி இலங்கைக்கு வரும் போது செங்கம்பளம் விரித்து வரவேற்கின்றது.

மற்றைய பொருளாதார கொலையாளி கப்ரால் நூல் ஒன்றை எழுதியுள்ளார். பொருளாதார கொலையாளியே பொருளாதார கொலை தொடர்பான நூலை எழுதியுள்ளார். இப்படி நகைப்புரியதாக நாடு மாறியுள்ளது எனவும் சாணாக்கியன் தெரிவித்துள்ளார்.

Previous Post

‘ஏஜென்ட் கண்ணாயிரம்’ நகைச்சுவை படமல்ல – சந்தானம்

Next Post

வெளிநாட்டு பணிகளுக்கான பதிவுகளில் புதிய கட்டுப்பாடு

Next Post
விரைவில் திருமணம் செய்துகொள்ள இருக்கும் இலங்கையர்களுக்கான அறிவிப்பு

வெளிநாட்டு பணிகளுக்கான பதிவுகளில் புதிய கட்டுப்பாடு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

கடைசி நேரத்தில் மாற்றுவீரர் மார்ட்டினெலி போட்ட கோல் ஜப்பானை வீழ்த்த பிரேஸிலுக்கு உதவியது

கடைசி நேரத்தில் மாற்றுவீரர் மார்ட்டினெலி போட்ட கோல் ஜப்பானை வீழ்த்த பிரேஸிலுக்கு உதவியது

June 30, 2026
பிரதமரை சந்தித்தனர் IMF பிரதிநிதிகள் 

பிரதமரை சந்தித்தனர் IMF பிரதிநிதிகள் 

June 30, 2026
ஷியாமலா பெரேராவுக்கு பிணை 

ஷியாமலா பெரேராவுக்கு பிணை 

June 30, 2026
சம்பூர் மனித எச்சங்கள் வழக்கு ; உத்தேச பட்ஜெட் அனுமதி இல்லாததால் வழக்கு மீள அழைப்பு

கொத்துரொட்டி உணவக உரிமையாளர் பிணையில் விடுதலை

June 30, 2026

Recent News

கடைசி நேரத்தில் மாற்றுவீரர் மார்ட்டினெலி போட்ட கோல் ஜப்பானை வீழ்த்த பிரேஸிலுக்கு உதவியது

கடைசி நேரத்தில் மாற்றுவீரர் மார்ட்டினெலி போட்ட கோல் ஜப்பானை வீழ்த்த பிரேஸிலுக்கு உதவியது

June 30, 2026
பிரதமரை சந்தித்தனர் IMF பிரதிநிதிகள் 

பிரதமரை சந்தித்தனர் IMF பிரதிநிதிகள் 

June 30, 2026
ஷியாமலா பெரேராவுக்கு பிணை 

ஷியாமலா பெரேராவுக்கு பிணை 

June 30, 2026
சம்பூர் மனித எச்சங்கள் வழக்கு ; உத்தேச பட்ஜெட் அனுமதி இல்லாததால் வழக்கு மீள அழைப்பு

கொத்துரொட்டி உணவக உரிமையாளர் பிணையில் விடுதலை

June 30, 2026
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures