Easy 24 News

Sri Lanka News

மகிந்தவை சந்தித்தார் எரிக்சொல்ஹெய்ம்

நோர்வேயின் இலங்கைக்கான முன்னாள் சமாதான பிரதிநிதி எரிக்சொல்ஹெய்ம் முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சவை சந்தித்து பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளார். இலங்கைக்கான விசேட விஜயத்தின் போது எரிக்சொல்ஹெய்ம் மகிந்த ராஜபக்சவை...

Read more

லொறி – மோட்டார் சைக்கிள் விபத்து : ஒருவர் பலி

நிட்டம்புவ பிரதேசத்தில் லொறி மற்றும் மோட்டார் சைக்கிள் மோதி  ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து சம்பவம் செவ்வாக்கிழமை (11) இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. நிட்டம்புவ பொலிஸ்...

Read more

போராட்டங்களில் சிறுவர்களை கேடயமாக்குவது குற்றம்! | ரணில்

ஆர்ப்பாட்டங்களில் சிறுவர்களை கேடயமாக பாவிப்பது நாட்டின் சட்டத்தின் பிரகாரம் பாரிய குற்றமாகும் என்று சுட்டிக்காட்டிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, சிறுவர்களை ஆர்ப்பாட்டங்களுக்கு அழைத்துச் செல்வதைத் தடுக்க உடனடியாக...

Read more

ஒருவருடன் ஒருவர் பேசுவதற்கு இந்திய கிராமம் எடுத்த புதிய முயற்சி

அரிஸ்டோட்டில் கூறியதுபோல் மனிதன் ஒரு சமூக விலங்கு. ஏனெனில் மனிதன் தனது தேவைகளை பூர்த்தி செய்ய சமூகத்தை நாடி இருக்க வேண்டி இருந்தது. இந்நிலையில், இன்றைய மனிதன்...

Read more

காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு 2 இலட்சம் இழப்பீடு

காணாமல் போன நபரொருவரின் நெருங்கிய உறவினருக்கு வழங்கப்படும் 100,000 ரூபா இழப்பீட்டு தொகையை 200 000 ரூபாவாக அதிகரிப்பதற்கும் , நபரொருவர் காணாமல் போயுள்ளமை இழப்பீட்டு அலுவலகத்தினால்...

Read more

நிலைமைய ஆராய திருக்கோணேஸ்வரம் சென்ற டக்ளஸ், விதுர

திருகோணமலை திருக்கோணேஸ்வரம் ஆலயத்தின் புனிதத் தன்மைக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ள வியாபார நிலையங்களை பொருத்தமான இடங்களுக்கு மாற்றுவதற்கு கலாசார மற்றும் மத விவகார அமைச்சர் விதுர...

Read more

கடல் வழி இந்தியா செல்ல முயன்றவர்கள் கைது!

மன்னாரிலிருந்து சட்டவிரோதமாக கடல் மார்க்கமாக இந்தியா செல்வதற்கு வீடொன்றில் தங்கியிருந்த 11 பேர்  நேற்று  கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு...

Read more

கோட்டாபயவின் பெயரை மகிந்த உச்சரித்தமை தவறு

முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சவை கடந்த மே மாதம் 9 ஆம் திகதி தவறாக வழிநடத்தியவர்கள் தற்போது மீண்டும் அவரை மேடைக்கு ஏற்றி நாட்டு மக்களை தவறாக...

Read more

இளம் தலைமைத்துவத்தை நாம் உருவாக்குவோம் : எனது குடும்பத்திலுள்ள எவரும் தேவையில்லை | சந்திரிகா

ஊழல் , மோசடிகள் அற்ற கொலைகளுடன் தொடபற்ற நாட்டுக்காக அர்ப்பணிப்புடன் செயற்படக் கூடிய இளம் தலைமைத்துவத்தை நாம் உருவாக்குவோம். அதற்கு எனது குடும்பத்திலுள்ள எவரும் தேவையில்லை. எமது...

Read more

நாட்டைக் கட்டியெழுப்ப நிரந்தர தேசியக் கொள்கை அவசியம் | ஜனாதிபதி

நாட்டைக் கட்டியெழுப்ப நிரந்தரமான தேசியக் கொள்கை ஒன்றே அவசியம் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இதற்காக கட்சி பேதமின்றி ஒரே தேசிய கொள்கையின் ஊடாக செயற்பட்டு...

Read more
Page 623 of 1078 1 622 623 624 1,078