Easy 24 News

Sri Lanka News

யுவதிக்கு எமனாக மாறிய செல்போன்

கையடக்க தொலைபேசி ஒன்றில் வேறு ஒருவருடன் உரையாடிக்கொண்டு தொடருந்து பாதையில் நடந்துச் சென்ற யுவதி தொடருந்தில் மோதுண்டு உயிரிழந்துள்ளதாக காலி பொலிஸார் தெரிவித்துள்ளனர். தொலைபேசியில் பேசியபடி தொடருந்து...

Read more

டொலருக்காக இலங்கையில் நீக்கப்படவுள்ள முக்கிய கட்டுப்பாடு

இலங்கையின் அந்நிய செலவாணியை அதிகரிக்க நடைமுறையிலுள்ள கொவிட் கட்டுப்பாடுளை தளர்த்துமாறு ரஷ்யாவிற்கான முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க கோரிக்கை விடுத்துள்ளார். இலங்கைக்கு வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளிடம்...

Read more

உலகின் சிறந்த ஹோட்டல்களில் 3 இலங்கை ஹோட்டல்கள்

உலகின் சிறந்த ஹோட்டல்களில் இலங்கையின் மூன்று ஹோட்டல்களை உள்வாங்கப்பட்டள்ளன. இதனை  சிட்னி மோர்னிங் ஹெரால்ட் மற்றும் மெல்போர்ன் ஏஜ் ஆகிய சுற்றுலா துறை தொடர்பிலான தகவல்களை வௌியிடும்...

Read more

இலங்கை மீனவர்களுக்கு தமிழ்நாட்டில் விளக்கமறியல்

எல்லை தாண்டி மீன்பிடித்து கொண்டிருந்த இலங்கை மீனவர்கள் 5 பேரை இன்று திங்கட்கிழமை காலை பொலிஸார் ராமநாதபுரம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில்  ஆஜர்படுத்திய போது குறித்த மீனவர்கள் இம்மாதம்...

Read more

தோல்வி குறித்து கவலைப்பட ஒன்றுமில்லை | தசுன்

நமிபியாவுடனான தோல்வியையிட்டு கவலைப்படுவதற்கு ஒன்றுமில்லை எனவும் அப் போட்டியிலிருந்து படிப்பினைகளை விரைவாக கற்றுக் கொண்டு அடுத்த போட்டியில் மீண்டு வருவோம் எனவும் இலங்கை அணித் தலைவர் தசுன்...

Read more

பொதுஜன பெரமுனவின் கூட்டத்திற்கு எதிர்ப்பு | கைதான 15 பேரும் பிணையில் விடுதலை

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கூட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாவலப்பிட்டி நகரில் நேற்று (16) ஆர்ப்பாட்டம் முன்னெடுத்த குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் நாவலப்பிட்டி...

Read more

கைதியின் மனைவியுடன் போதைப்பொருள் கடத்தி சிக்கிய பொலிஸ் அதிகாரி

போதைப்பொருள் கடத்தலுக்காக புஸ்ஸ சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதியின் மனைவியுடன் போதைப்பொருள் கடத்தலில் ஈடுப்பட்ட கொழும்பு பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் சார்ஜன்ட்  கைது செய்யப்பட்டுள்ளார். கைது...

Read more

எரிபொருள் விலைகள் குறைப்பு!

எரிபொருட்களின் விலைகளில் திருத்தம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. குறித்த விலை திருத்தங்கள் இன்று திங்கட்கிழமை (17) இரவு 9 மணி முதல் அமுலாகும் வகையில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக...

Read more

எந்நேரத்தில் வேண்டுமானாலும் எந்தவொரு தேர்தலையும் எதிர்கொள்ளத் தயார் – மகிந்தானந்த

" எந்நேரத்தில் வேண்டுமானாலும், எந்தவொரு தேர்தலையும் எதிர்கொள்வதற்கு ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தயாராகவே உள்ளது. நாவலப்பிட்டிய தொகுதியிலும் வெற்றிக்கொடி பறக்கும்."  - என்று மஹிந்தானந்த அளுத்கமகே...

Read more

நம்பிக்கையை கட்டியெழுப்பவே புலம்பெயர் தமிழ் அமைப்புக்களுடன் பேச்சு | விஜயதாச

அரசாங்கத்தின் மீதான புலம்பெயர் தமிழ் அமைப்புக்களுக்கு அரசாங்கத்தின் மீதான நம்பிக்கையை வலுவாக கட்டியெழுப்புவதற்காகவே பேச்சுக்கள் முன்னெடுக்கப்படுவதாக அமைச்சர் கலாநிதி. விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இதுதொடர்பில் அவர் மேலும்...

Read more
Page 619 of 1079 1 618 619 620 1,079