இந்திய அமைதிப்படையினரால் யாழ். போதனா வைத்தியசாலையில் படுகொலை செய்யப்பட்டோரின் 35 ஆவது நினைவு தினம் இன்று அனுஸ்டிக்கப்பட்டது. 1987 ஆம் ஆண்டு யாழ். போதனா வைத்தியசாலைக்குள் நுழைந்த...
Read moreஇலங்கையில் முதலீட்டுக்கு உகந்த சூழலை உருவாக்கி பொருளாதார ஸ்திரத்தன்மையை ஏற்படுத்த துரித முயற்சிகள் மேற்கொண்டு வருவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். நேற்று வியாழக்கிழமை முற்பகல் ஹெவ்லொக்...
Read moreமுன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு மீண்டும் பிரதமர் பதவியை பெற்றுக்கொடுப்பது தொடர்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சிரேஷ்ட உறுப்பினர்கள் இடையில் தற்போது பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருவதாக அந்த கட்சியின்...
Read moreதீபாவளியை முன்னிட்டு எதிர்வரும் 25ஆம் திகதி நாடளாவிய ரீதியில் உள்ள தமிழ் பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கல்வி இராஜாங்க அமைச்சர் இந்த விடயத்தினை அறிவித்துள்ளார்....
Read moreபொது தேர்தலை நடத்துவது தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. இதற்கமைய பொது தேர்தலை எதிர்வரும் ஆண்டு மார்ச் மாதத்துக்கு முன்னதாக நடத்துவது அரசியலமைப்புச் சட்டத்தின்படி சாத்தியமில்லை என்று தேர்தல்கள்...
Read moreசிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சியாளர்களுக்காக புதிய கடன் திட்டமொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று(20.10.2022) உரையாற்றும் போதே அவர் இதனை...
Read moreகோதுமை மாவின் விலை தற்போது குறைக்கப்பட்டுள்ள நிலையில் வெதுப்பக உற்பத்திப் பொருட்களின் விலை குறைப்பு தொடர்பில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, கோதுமை மாவின் விலை குறைக்கப்பட்டுள்ள போதிலும் பாண் உள்ளிட்ட...
Read moreஇலங்கைக்கு போர்த்துக்கேயரும் மறைமாவட்டமும் வர முன்னரே வரலாற்று இந்து ஆலயங்களான திருக்கோணேச்சரமும் திருக்கேதீச்சரம் இருந்ததாக யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சிறீ சற்குணராஜா தெரிவித்துள்ளார். யாழ்.பல்கலைக்கழக கைலாசபதி...
Read moreயாழ்ப்பாண பல்கலைக்கழக வேந்தர் தகைசார் - வரலாற்றுத்துறை பேராசிரியர் சி. பத்மநாதன் எழுதிய திருக்கேதீஸ்வரம், திருக்கோணேஸ்வரம் பற்றிய மூன்று ஆய்வு நூல்களின் வெளியீட்டு விழா இன்று புதன்கிழமை...
Read moreபாதுகாப்பு நிலைமை மோசமடைந்து வருவதால் இந்தியர்கள் உக்ரைனை விட்டு "விரைவில்" வெளியேறுமாறு இந்தியா வலியுறுத்தி உள்ளது. இந்தியா உக்ரைனில் உள்ள இந்தியர்களுக்கு புதிய பயண ஆலோசனையை வழங்கியுள்ளது,...
Read more