ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பதவி காலம் தொடர்பில் உயர் நீதிமன்றத்தின் வியாக்கியானம் கோருவது அவசியமானதாகும். இவரது பதவி காலம் முடிவடைவதற்கு முன்னர் ஜனாதிபதி தேர்தலை நடத்துவது தொடர்பான...
Read moreசிறந்த ஆசிரியர்களை உருவாக்கும் வகையில் கல்விக்கான தேசிய பல்கலைக்கழகம் ஒன்றை உருவாக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (நவ. 24) தயாசிறி...
Read moreநாட்டின் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்றால் கோட்டபய ராஜபக்ஷவை ஜனாதிபதியாக தெரிவு செய்ய வேண்டும் என்ற நிலைப்பாடு 2019ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது. ஆனால் இறுதியில் எனக்கு...
Read moreமக்களின் கோரிக்கைகளுக்கு செவிசாய்க்காமல் செயற்பட்டதன் காரணமாகவே கடந்த அரசாங்கத்தின் ஜனாதிபதி, பிரதமர் உட்பட அரசாங்கம் வீட்டுக்கு செல்லவேண்டி ஏற்பட்டது. அதனால் தேர்தல் நடத்துவதில்லை என மக்களின் கோரிக்கைகளை...
Read moreவெளிநாட்டு கடன்வழங்குநர்கள் நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் இலங்கையின் பொருளாதார நிலைமை துரிதமாக மேலும் மோசமடையலாம் என சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக மில்லியன்...
Read moreஅரசியல்வாதிகளும், அரச அதிகாரிகளும் பொருளாதாரத்தை நெருக்கடிக்குக்குள்ளாக்கி நாட்டை வங்குரோத்து நிலை அடைய செய்துள்ளமைக்கு இராணுவத்தினர் நட்டஈடு செலுத்த வேண்டிய தேவை கிடையாது. இராணுவத்தினர் நாட்டுக்கு எதிராக ஒருபோதும்...
Read moreசர்வதேச நாணயநிதியத்தின் ஓய்வூதியத்துடன் 2.5 மில்லியன் சம்பளம் தனக்கு வழங்கப்படுவதாக தெரிவிக்கப்படுவதை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க நிராகரித்துள்ளார். செய்தியாளர் ஒருவரின் கேள்விக்கு பதிலளித்துள்ள அவர்...
Read moreஇனப்பிரச்சினைக்கு தீர்வுகாணும் ஜனாதிபதியின் முன்னெடுப்புகளை நாங்கள் வரவேற்கின்றோம். எல்லாவற்றையும் தீர்ப்போம் என்றும் கூறியுள்ளார். இனப் பிரச்சினை விடயத்தில் அனைத்து இன மக்களும் திருப்தியடையும் தீர்வையே நாங்கள் ஏற்றுக்கொள்வோம்...
Read moreபாராளுமன்றத்தை கலைத்து தேர்தலை நடத்தப்போவதில்லை. பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு கண்டவுடன் தேர்தலுக்கு செல்லலாம். நாட்டு மக்கள் தேர்தலையும், முழு அரசியலையும் வெறுக்கிறார்கள். ஆகவே மக்கள் விரும்பும் மாற்றம்...
Read moreஅரசாங்கம் பல்வேறு திருத்தங்களை முன்வைத்து உள்ளூராட்சி மன்ற தேர்தலை பிற்போடுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்தால் பாரிய வெடிப்பொன்று நாட்டுக்குள் ஏற்படும். அவ்வாறானதொரு நிலை ஏற்பட்டால் விருப்பம் இல்லாவிட்டாலும்...
Read more