யாழ்ப்பாணம் – மாதகல் பகுதியில் 60 கிலோவுக்கு மேற்பட்ட கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இராணுவ புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைய இன்று(23) அதிகாலை...
Read moreபுத்தளம் கல்லடி மதுரகம பகுதியில் இன்று அதிகாலை காட்டு யானைகள் உட்புகுந்து 50 ற்கும் அதிகமான பயன்தரும் தென்னை மரங்களை துவம்சம் செய்துள்ளதாக அப்பகுதி மக்கள் கவலை...
Read moreநீண்டகாலமாக இலங்கையில் நிலவிய உள்நாட்டுப் போரின் முடிவாக அமைந்த 'இலங்கை இறுதிப் போர்' சார்ந்த மறைக்கப்பட்ட உண்மைகளையும் ஈழத்தமிழரது போர்க்கால வாழ்வியலின் பரிமாணங்களையும் போர் சார்ந்த பேரவலங்களையும்...
Read moreதமிழ் இனம் அழிக்கும் சிங்கள பௌத்த பேரினவாத இருப்புக்காகவே புதிய யாப்பு திருத்தம் அவதானிப்பு மையம் இடித்துரைப்பு தமிழ் இனத்தை அழிக்கும் சிங்கள பௌத்த பேரினவாதத்தை பாதுகாக்கவே...
Read moreஇனப்பிரச்சினைக்கான முழுமையான தீர்வு புதிய அரசியலமைப்பினூடாக ஒரு வருட காலத்திற்குள்ளே செய்து முடிக்கப்படும் என்ற ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வாக்குறுதியை தமிழ் தேசிய கூட்டமைப்பு வரவேற்கும் என...
Read moreஅச்சுவேலி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆவரங்கால் வன்னியசிங்கம் வீதியில் தனிமையில் சென்ற நபரிடம், முகமுடி அணிந்து வந்த மர்ம நபர்கள் வாள் மற்றும் கத்திகளை காட்டி அச்சுறுத்தி வழிப்பறியில்...
Read moreமட்டக்களப்பு - கல்குடா பிரதேசத்தில் இடம்பெற்ற மோதல் காரணமாக பெண் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று (24)...
Read moreயாழ். போதனா மருத்துவமனையில் வெற்றிகரமாக மேற்கொள்ளப்படும் சிறுநீரக மாற்று சத்திர சிகிச்சை! இறப்புக்குப் பின்னர் சிறுநீரகங்களைத் தானம் செய்யும் நன்கொடையாளர்களைச் சமூகம் எதிர்பார்க்கிறது இலங்கையில் சிறுநீரகமாற்று சத்திர...
Read moreகொழும்பில் உள்ள முன்னணி ஆங்கில வாரப்பத்திரிகை ஒன்றின் ஊடகவியலாளர் என்னிடம் கேட்டார்…”யாழ்ப்பாணத்தில் ஓட்டோ மாபியாக்களை யார் கட்டுப்படுத்துவது?”என்று.அண்மையில் அவர் யாழ்ப்பாணத்துக்கு வந்த பொழுது சிறிய தூரத்துக்கு அதிக...
Read moreபோதைப்பொருள் தொடர்பான விழிப்புணர்வு "மாணவர்கள் மத்தியில் ஏன் ஏற்படுத்த வேண்டும்?" சட்டம் எவர்களின் கைகளில் உள்ளதோ, அவர்களுக்கல்லவா இந்த விழிப்புணர்வினை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். எய்தவனும் எய்தவனுக்கு ஆதரவு...
Read more