Easy 24 News

Sri Lanka News

யாழில் கஞ்சா மீட்பு

யாழ்ப்பாணம் – மாதகல் பகுதியில் 60 கிலோவுக்கு மேற்பட்ட கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இராணுவ புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைய இன்று(23) அதிகாலை...

Read more

புத்தளத்தில் தென்னை மரங்களை நாசமாக்கிய காட்டு யானைகள்

புத்தளம் கல்லடி மதுரகம பகுதியில் இன்று அதிகாலை காட்டு யானைகள் உட்புகுந்து 50 ற்கும் அதிகமான பயன்தரும் தென்னை மரங்களை துவம்சம் செய்துள்ளதாக அப்பகுதி மக்கள் கவலை...

Read more

அமரதாஸின் புத்தக வெளியீட்டில் சேனன் ஆற்றிய உரை

நீண்டகாலமாக இலங்கையில் நிலவிய உள்நாட்டுப் போரின் முடிவாக அமைந்த 'இலங்கை இறுதிப் போர்' சார்ந்த மறைக்கப்பட்ட உண்மைகளையும் ஈழத்தமிழரது போர்க்கால வாழ்வியலின் பரிமாணங்களையும் போர் சார்ந்த பேரவலங்களையும்...

Read more

22ஆவது அரசியல் திருத்த நிறைவேற்றம் குறித்து அவதானிப்பு மையம் அறிக்கை

தமிழ் இனம் அழிக்கும் சிங்கள பௌத்த பேரினவாத இருப்புக்காகவே புதிய யாப்பு திருத்தம் அவதானிப்பு மையம் இடித்துரைப்பு தமிழ் இனத்தை அழிக்கும் சிங்கள பௌத்த பேரினவாதத்தை பாதுகாக்கவே...

Read more

ரணலின் வாக்குறுதியை வரவேற்போம் | சுமந்திரன்

இனப்பிரச்சினைக்கான முழுமையான தீர்வு புதிய அரசியலமைப்பினூடாக ஒரு வருட காலத்திற்குள்ளே செய்து முடிக்கப்படும் என்ற ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வாக்குறுதியை தமிழ் தேசிய கூட்டமைப்பு வரவேற்கும் என...

Read more

வாள் மற்றும் கத்திகளை காட்டி அச்சுறுத்தி வழிப்பறி

அச்சுவேலி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆவரங்கால் வன்னியசிங்கம் வீதியில் தனிமையில் சென்ற நபரிடம், முகமுடி அணிந்து வந்த மர்ம நபர்கள் வாள் மற்றும் கத்திகளை காட்டி அச்சுறுத்தி வழிப்பறியில்...

Read more

கொலையில் நிறைவுற்ற வாய்த்தர்க்கம் | பெண் பலி

மட்டக்களப்பு - கல்குடா பிரதேசத்தில் இடம்பெற்ற மோதல் காரணமாக பெண் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று (24)...

Read more

யாழில் வெற்றிகரமாக மேற்கொள்ளப்படும் சிறுநீரக மாற்று சத்திர சிகிச்சை!

யாழ். போதனா மருத்துவமனையில் வெற்றிகரமாக மேற்கொள்ளப்படும் சிறுநீரக மாற்று சத்திர சிகிச்சை! இறப்புக்குப் பின்னர் சிறுநீரகங்களைத் தானம் செய்யும் நன்கொடையாளர்களைச் சமூகம் எதிர்பார்க்கிறது இலங்கையில் சிறுநீரகமாற்று சத்திர...

Read more

வரியைக் கட்டு அல்லது வரிசையில் நில்

கொழும்பில் உள்ள முன்னணி ஆங்கில வாரப்பத்திரிகை ஒன்றின் ஊடகவியலாளர் என்னிடம் கேட்டார்…”யாழ்ப்பாணத்தில் ஓட்டோ மாபியாக்களை யார் கட்டுப்படுத்துவது?”என்று.அண்மையில் அவர் யாழ்ப்பாணத்துக்கு வந்த பொழுது சிறிய தூரத்துக்கு அதிக...

Read more

போதைப்பொருள் விழிப்புணர்வு | யாருக்குத் தேவை?

போதைப்பொருள் தொடர்பான விழிப்புணர்வு "மாணவர்கள் மத்தியில் ஏன் ஏற்படுத்த வேண்டும்?" சட்டம் எவர்களின் கைகளில் உள்ளதோ, அவர்களுக்கல்லவா இந்த விழிப்புணர்வினை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். எய்தவனும் எய்தவனுக்கு ஆதரவு...

Read more
Page 614 of 1079 1 613 614 615 1,079