Easy 24 News

Sri Lanka News

யாழில் பாண் வாங்கியவருக்கு காத்திருந்த அதிர்ச்சி!

 யாழ்ப்பாணம் – அச்சுவேலி பகுதியில் உள்ள கடையில் இருந்து வாங்கிய பாணுக்குள் மூன்று குண்டூசிகள் மீட்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அச்சுவேலி பகுதியில் உள்ள கடை ஒன்றில்...

Read more

வடமாகாணத்தில் நீதிக்கான அணுகல் நடமாடும் சேவைகள்

நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசமைப்பு மறுசீரமைப்பு அமைச்சுக்களின் நடமாடும் சேவை எதிர்வரும் 31ஆம் மற்றும் எதிர்வரும் நவம்பர் முதலாம் திகதி ஆகிய தினங்களில் வடக்கில் நடைபெறவுள்ளது....

Read more

மெல்பனில் இலக்கிய சந்திப்பு

      மெல்பனில் இலக்கிய சந்திப்பு          புதிய கதைத்தொகுதி வெளியீடு கனடாவில் வதியும் எழுத்தாளரும் ஆசிரியருமான ஶ்ரீரஞ்சனி விஜேந்திரா அவுஸ்திரேலியா வருகை தருகிறார். ஶ்ரீரஞ்சனியுடனான   இலக்கிய சந்திப்பும்,...

Read more

கொழும்பில் கூரிய ஆயுதங்களுடன் 6 பேர் கைது

கொழும்பு- வெல்லம்பிட்டிய பிரதேசத்தில் கூரிய ஆயுதங்களுடன் 6 பேர்  விசேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய...

Read more

கஞ்சா பயிர்ச்செய்கையை சட்டபூர்வமாக்க அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிப்பு

கஞ்சா பயிர்ச்செய்கையை சட்டபூர்வமாக்கும் அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. சட்ட ஆலோசனைகள் பெற்றுக்கொள்ளப்பட்டதை தொடர்ந்து அமைச்சரவை பத்திரத்துக்கு அனுமதி கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம் என்று சுதேச மருத்துவ இராஜாங்க...

Read more

வலி. வடக்கில் சட்டவிரோத மண் அகழ்வு

வலி. வடக்கு பிரதேச சபைக்கு உட்பட்ட வறுத்தலைவிளான் பிள்ளையார் குளத்தில் பாரிய மண் அகழ்வு இடம் பெற்றுவருகிறதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். குறித்த சம்பவம் தொடர்பில்...

Read more

9 மாதங்களில் 435 மனித படுகொலைகள் பதிவு

நாட்டில் தற்போது பதிவாகும் மனிதப் படுகொலைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டு 521 படுகொலைகள் பதிவாகியுள்ளன. எனினும் இவ்வாண்டில் கடந்த 9 மாத காலப்பகுதியில் மாத்திரம்...

Read more

அறிக்கையுடன் நின்று விடாதீர்கள் | கோமகன்

அரசியல் கைதிகளின் விடுதலையை வரவேற்கின்ற அரசியல் பிரதிநிதிகள், அரசியல் கட்சிகள், பொது அமைப்புகள் அறிக்கையுடன் மாத்திரம் நின்றுவிடாது அவர்களது விடுதலைக்காக பாடுபட வேண்டும் என குரலற்றவர்களின் குரல்...

Read more

வடக்கில் கடற்குதிரை கடத்தல்

கடற்குதிரைக் கடத்தலுக்கான பெரும் களமாக மாறிவிட்ட வடக்கு, தீவகக் கடலும் கடற்கரைகளும் ஆக்கப்பட்டுள்ளதாக ஆதங்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இனி சொல்ல, செய்ய என்ன இருக்கிறது. சுடுகாட்டுக்குப்போன பிணமாக கடல்...

Read more
Page 613 of 1079 1 612 613 614 1,079