ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி
July 28, 2023
புகழ்பெற்ற பின்னணிப் பாடகி எஸ். ஜானகி காலமானார்
July 12, 2026
கல்வி நிர்வாக சேவையில் சுமார் 800 வெற்றிடங்கள் இருப்பதாக கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்துள்ளார். இந்த வெற்றிடங்களை பூரணப்படுத்துவதற்கான போட்டிப் பரீட்சைகள் விரைவில் நடத்தப்படும்...
Read moreதேசிய பிரச்சினைக்கு தீர்வுகாண்பதாக குறிப்பிட்டுக்கொண்டு இல்லாத பிரச்சினையை தோற்றுவிக்கும் முயற்சியை அரசாங்கம் கைவிட வேண்டும். வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் அரசியல்வாதிகளுக்கு மாத்திரம் அரசியல் பிரச்சினை உள்ளதே...
Read moreஇனப்பிரச்சினை தொடர்பிலான பேச்சுவார்த்தைக்கு தாம் மத்தியஸ்தம் வகிக்கப் போவதில்லை என ஜனாதிபதியின் சர்தேச காலநிலை ஆலோசகரும் நோர்வையின் முன்னாள் விசேட சமாதான தூதுவருமான எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார்.....
Read moreசமூக ஊடக ஆர்வலர் டிலான் சேனாநாயக்கவை கூரிய ஆயுதத்தால் தாக்கிய சம்பவம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 14 ஆம் திகதி நுகேகொடை, பகொட வீதியிலுள்ள...
Read moreஇந்த வருடத்தின் முதல் 11 மாதங்களில் 497 கொலைகள் இடம்பெற்றுள்ளமையை பொலிஸ் அறிக்கைகள் உறுதிப்படுத்துவதாக பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதார மற்றும் புள்ளிவிபரவியல் பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரல...
Read moreகோழி முட்டையை 55 ரூபாவுக்கு விற்பனை செய்ய கோழிப்பண்ணை உற்பத்தியாளர் சங்கம் இணக்கம் தெரிவித்துள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. உள்ளூர் சந்தையில் கோழி முட்டையின் விலை தற்போது...
Read moreரஷ்யாவிலிருந்து மத்தளவுக்கு மற்றுமொரு விமான சேவை ஆரம்பிக்கப்படும் என ரஷ்யாவிலுள்ள இலங்கை தூதரகம் அறிவித்துள்ளது. இந்தப் புதிய விமான சேவை எதிர்வரும் 28ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக...
Read moreயாழ்ப்பாண மாவட்ட செயலாளர் கணபதிப்பிள்ளை மகேசன் கொழும்பிற்கு இடமாற்றம் பெற்றுச் செல்கின்றார். யாழ்ப்பாண மாவட்ட செயலாளர் அமைச்சு ஒன்றின் செயலாளராக இடமாற்றம் பெற்று கொழும்பு செல்லவுள்ள நிலையில்...
Read moreயாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் கணவனின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி மனைவியை பாலியல் துஷ்பிரயோகத்துக்குட்படுத்த முயற்சித்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அதேவேளை,...
Read moreஇலங்கை இராணுவ அதிகாரிக்கு எதிராக அமெரிக்கா தடைகளை விதித்துள்ளமை தொடர்பில் இலங்கை அமெரிக்காவுடன் மோதல் போக்கை கடைப்பிடிக்காது என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். இலங்கையின்...
Read more