நான் பேச நினைத்த நேரங்களில் நீ பேச வில்லைஎன் துயரங்களை பகிர நீ இல்லைஎன் கனவுகளை சொல்ல நீ இல்லைஎன் எதிர்காலம் என்பதில் நீ இல்லைஎன் கண்ணீரின்...
Read moreயாழ் பல்கலைக்கழக முகாமைத்துவ கற்கைகள் வணிக பீடத்தில் முதல் முறையாக வங்கியியலும் நிதியும் டிப்ளோமா கற்கை நெறி ஆரம்பிக்கப்படவுள்ளது. வங்கி மற்றும் நிதித் துறைகளில் பணியாற்றிக் கொண்டிருப்பவர்களுக்கும்,...
Read moreஜனாதிபதி மாளிகைக்குள் வைத்து கோட்டாபய ராஜபக்சவைக் கொல்வதற்கான ஒரு சதித்திட்டம் இருந்தது உண்மை, பாதுகாப்பு அதிகாரிகளே அந்தத் திட்டத்தை வகுத்திருந்தார்கள் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும்,...
Read moreபேலியகொடை, கறுப்புப் பாலம் பிரதேசத்தில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. பொலிஸாரின் 119 தகவல் வழங்கும் இலக்கத்துக்குக் கிடைத்த தகவலையடுத்து பேலியகொடை பொலிஸார் நேற்று (30) மேற்கொண்ட...
Read moreஇன்று முதல் 100,000க்கும் மேற்பட்ட எரிவாயு சிலிண்டர்களை சந்தைக்கு விநியோகிக்க எதிர்பார்ப்பதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. எரிவாயு கப்பல்கள் வருவதில் தாமதம் ஏற்பட்டதால் சந்தைக்கான எரிவாயு விநியோகம்...
Read more2023 ஆம் ஆண்டு ஜனவரி மற்றும் ஜூன் மாதம் என 2 தடவைகளில் மின் கட்டணத்தை அதிகரிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவது தொடர்பான குறுகிய...
Read moreயூ டியூப் வலையெளியில் காட்சிகளை பார்த்து இராணுவ சினைப்பர் துப்பாக்கிதாரிகள் பயன்படுத்தும் துப்பாக்கியை போன்ற நான்கடி நீளமான துப்பாக்கியை வடிவமைத்த ஒருவரை தாம் இன்று கைது செய்ததாக...
Read moreபாடசாலை மாணவர்களை கடத்த முயற்சித்த குற்றச்சாட்டில் அடையாளம் காணப்பட்ட சந்தேக நபரை விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதவான் உத்தரவிட்டுள்ளார். அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரபல...
Read moreசந்நிதியான் ஆச்சிரமத்தால் தெல்லிப்பளை - ஆதார வைத்தியசாலையின் புற்றுநோய் பிரிவுக்கு இன்று 800000 ரூபா பெறுமதியான மருத்துவப் பொருள்கள் வழங்கப்பட்டன. மருத்துவ பொருள்களின் பற்றாக்குறையை கருத்தில் கொண்டு...
Read moreயாழ்ப்பாணம் மாநகர எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள பலசரக்குக் கடைகளில் காலாவதியான பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த 12 உரிமையாளர்களுக்கு யாழ் மேலதிக நீதவான் நீதிமன்றம் 3 இலட்சத்து 5...
Read more