Easy 24 News

Sri Lanka News

ரி20 | இங்கிலாந்து களத்தடுப்பை தெரிவுசெய்தது; இந்தியா துடுப்பெடுத்தாடவுள்ளது

பத்தாவது ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் நியூஸிலாந்தை எதிர்த்தாடப் போகும் அணி எது என்பதைத் தீர்மானிக்கும் நடப்பு சம்பியன் இந்தியாவுக்கும் முன்னாள் சம்பியன்...

Read more

20 ஏக்கர் நிலப்பரப்பில் மட்டக்களப்பு சிறைக்கைதிகளினால் செய்கை பண்ணப்பட்ட நெற்செய்கை அறுவடை

மட்டக்களப்பு சிறைச்சாலையிலுள்ள சிறைக் கைதிகளினால் செய்கை பண்ணப்பட்ட நெற்செய்கையின் அறுவடை விழா இன்று வியாழக்கிழமை (05)  காலை சிறைச்சாலை அத்தியட்சகர் அசித குணதிலக தலைமையில் நடைபெற்றது. சிறைச்சாலைக்குச்...

Read more

“இலங்கை எனது இரண்டாவது தாய்நாடு”: நரம்பியல் மாநாட்டில் இந்திய பேராசிரியர் ஜெயராஜ் துரை பாண்டியன்

இலங்கை நரம்பியல் நிபுணர்கள் சங்கத்தின் (ASN) 19வது வருடாந்த மாநாட்டில் கௌரவ விருந்தினராகக் கலந்துகொண்ட உலக பக்கவாத அமைப்பின் (WSO) தலைவர் பேராசிரியர் ஜெயராஜ் துரை பாண்டியன்,...

Read more

விடுதலை புலிகளை இரண்டாகப் பிரிப்பதில் சிறப்பாக செயற்பட்டவர் சுரேஷ் சாலே : காலம் கடந்து வெளிவரும் தகவல்

கைது செய்யப்பட்ட புலனாய்வு பணியகத்தின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சாலே விடுதலைப் புலிகளை இரண்டாகப் பிரிப்பதில் சிறப்பாகச் செயல்பட்டார். சாலே போரை முடிவுக்குக் கொண்டுவந்தார் என நாடாளுமன்ற...

Read more

கனடா தேசிய கராத்தே சுற்றுப்போட்டி 2026

கனடாவின் நோவா ஸ்கொஷ்யா இன் ஹலிபெக்ஸ் உள்ளக விளையாட்டரங்கில் 21 வயதுக்குட்பட்ட மற்றும் சிரேஷ்ட போட்டியாளருக்கான தேசிய கராத்தே சுற்றுப்போட்டி அண்மையில் நடைபெற்றது.  இந்த கராத்தே சுற்றுப்போட்டியில்...

Read more

துபாயில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தின் மீது ட்ரோன் தாக்குதல் 

சவூதி அரேபியா, குவைத்தைத் தொடர்ந்து துபாயில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தின் மீதும் ஈரான் ட்ரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. தூதரகக் கட்டடம் தீப்பிடித்து, அதிலிருந்து...

Read more

எரிபொருள் விநியோகத்திற்கு QR நடைமுறைப்படுத்துங்கள் | அதிபர் சங்கம் ஐனாதிபதியிடம் கோரிக்கை

எரிபொருள் விநியோகத்திற்கு QR நடைமுறையை மீண்டும் அமுல்படுத்துமாறு வடக்குமாகாண  அதிபர் சங்கம் ஐனாதிபதிக்கு யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் ஊடாக  கடிதம் மூலம்  கோரிக்கை விடுத்துள்ளனர். குறித்த...

Read more

டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட கல்வித் துறை நிறுவனங்களுக்கு நிதி ஒதுக்கீடு | அரசாங்கம்

நாட்டைத் தாக்கிய டித்வா சூறாவளி காரணமாகப் பாதிக்கப்பட்ட பொதுக் கல்வித் துறை சார்ந்த நிறுவனங்களை உடனடியாக மீள்புனரமைப்பதற்கான நிதி ஒதுக்கீட்டுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. கடந்த ஆண்டு...

Read more

கச்சதீவில் இலங்கை கடற்படையினருடனான தமிழக இளைஞர்களின் முரண்பாடு: முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு

கச்சதீவு திருவிழாவின்போது இலங்கை கடற்படை அதிகாரி ஒருவர் தமிழக பக்தர்களை தாக்கினார் என்றும், இதன்போது தமிழக இளைஞர்கள் தரையில் இருந்து "இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு வேண்டும், குறித்த...

Read more

வடக்கின் போர் மார்ச் 05ஆம் திகதி ஆரம்பம்!

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மற்றும் யாழ்ப்பாணம் பரியோவான் கல்லூரி ஆகியவற்றுக்கு இடையிலான "வடக்கின் போர்" என்றழைக்கப்படும் மாபெரும் துடுப்பாட்டப் போட்டி மார்ச் 5ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. இந்த...

Read more
Page 6 of 1085 1 5 6 7 1,085