நாட்டுக்கு முட்டையை இறக்குமதி செய்தவன் மூலம் வைரஸ் தொற்று பரவும் அபாயம் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன் காரணமாக, “Avian Influenza” எனும் வைரஸ் நோய் இலங்கைக்கு வரும்...
Read moreஆசிரியர்களின் தற்காலிக இணைப்பை நீடிப்பது தொடர்பாக கல்வி அமைச்சு செயலாளருக்கு இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளதாக ஆசிரிய சங்கத்தின் தேசிய அமைப்பாளர் சுந்தரலிங்கம்...
Read moreசந்தையில் முட்டைக்கு தட்டுப்பாடு ஏற்படவும் விலை அதிகரிக்கப்படவும் வர்த்தக அமைச்சரின் நடவடிக்கையே காரணமாகும். முட்டை உற்பத்தியை பாரிய விபாரிகளின் கைகளில் வைத்துக்கொள்வதற்கான சதித்திட்டமே இடம்பெற்று வருகின்றது. அத்துடன்...
Read moreயாழ்ப்பாணம் மாநகர சபையில் தற்போது ஏற்பட்டுள்ள நிலைமைகள் தொடர்பில் நேரில் ஆராய வருமாறு , வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா , மாநகர சபை உறுப்பினர்களுக்கு கடிதம்...
Read moreவைன், பியர் உட்பட மதுபானங்களுக்கு செவ்வாய்க்கிழமை (ஜன. 03) நள்ளிரவு முதல் 20 சத வீதமாக வரி அதிகரிக்கப்படுகிறது. இதேவேளை, சிகரெட்டுகளுக்கும் 20 சத வீதம் வரி...
Read moreஈழத்து எழுத்தாளர் தீபச்செல்வனின் பயங்கரவாதி நாவல் சிங்களத்தில் மொழியாக்கம் செய்யப்படுவதாவும் விரைவில் சிங்கள மொழியாக்கம் வெளியாகவுள்ளது என்றும் தீபச்செல்வன் குறிப்பிட்டுள்ளார். “பயங்கரவாதி நாவல் - கிளிநொச்சி வெளியீடு...
Read moreபுத்தாண்டில் வளமான இலங்கைக்காக அனைத்து அரச ஊழியர்களும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இன்று காலை ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற, அரச...
Read moreஇன்று (02) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இரண்டு வகையான எரிபொருட்களின் விலையை குறைக்க இலங்கை பெற்றோலியம் சட்டப்பூர்வ கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளது. இதன்படி, சிலோன் ஒயிட்...
Read moreசிரமங்களை எதிர்நோக்கும் மக்களுக்கு நிவாரணத் திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது. வர்த்தக வங்கிகளில் பெற்ற கடனை திருப்பிச் செலுத்துவதில் சிரமங்களை எதிர்நோக்கும் மக்களுக்காக இந்த நடவடிக்கை எடுத்துள்ளது....
Read moreஅரச வங்கியொன்றின் காலி பிராந்தியத்தில் உள்ள மூன்று தானியக்க பணப்பறிமாற்று இயந்திரங்களை முடக்கி சுமார் ஒன்றரைக் கோடி ரூபா பணத்தைக் கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பில் சிறப்பு விசாரணைகள்...
Read more