Easy 24 News

Sri Lanka News

லிட்ரோ எரிவாயுவின் விலை அதிகரிப்பு | புதிய விலை விபரம்

புதிய இணைப்புலிட்ரோ எரிவாயுவின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த விலை திருத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, 12.5 கிலோகிராம் எடையுடைய லிட்ரோ...

Read more

மின் வெட்டு குறித்து புதிய அறிவிப்பு

மின் வெட்டு குறித்து புதிய அறிவிப்பை இலங்கை மின்சார சபை வெளியிட்டுள்ளது. அதன்படி, இன்று (05.02.2023) 2 மணிநேரம் இருபது நிமிடங்களும் நாளை (06.02.2023) 2 மணித்தியாலங்களும்...

Read more

17 எரிவாயு சிலிண்டர்களை திருடி விற்ற இருவர் நிந்தவூரில் கைது

எரிவாயு சிலிண்டர்கள் உள்ளிட்ட நீர் பம்பிகள் முதலானவற்றை திருடி விற்பனை செய்துவந்த திருடர் குழுவினரை பொலிஸார் நேற்று முன்தினம் (3) கைதுசெய்துள்ளனர். கடந்த சில நாட்களாக அம்பாறை...

Read more

காணிகளை விடுவித்தது எமக்கு மகிழ்ச்சி ; ஆனால் இன்னும் பல இடங்கள் விடுவிக்க வேண்டியுள்ளது | பலாலி மக்கள்

பலாலியில் காணிகள் விடுவிக்கப்பட்டுள்ள போதும் எங்களுக்கு எந்த வாழ்வாதாரமும் இல்லை, சந்தோஷமும் இல்லை என்றும் தாங்கள் தொடர்ந்தும் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருவதாக பலாலி மக்கள்...

Read more

நாசர் தலைமையில் சென்னையில் தீபச்செல்வனின் நாவல் உரையாடல்

ஈழத்து கவிஞரும் எழுத்தாளருமான தீபச்செல்வனின் பயங்கரவாதி நாவல் குறித்த உரையாடல் நிகழ்வு சென்னையில் நடிகர் நாசர் தலைமையில் இடம்பெறவுள்ளது. அண்மையில் வெளியாகிய பயங்கரவாதி நாவலுக்கு உலக அளவில்...

Read more

உயர் பாதுகாப்புக்கு மத்தியில் இடம்பெற்ற சுதந்திர தின நிகழ்வுகள் : தமிழில் பாடப்பட்ட தேசிய கீதம்

இலங்கை சுதந்திரம் பெற்று இன்றுடன் 75 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், உயர் பாதுகாப்புக்கு மத்தியில் கொழும்பு, காலி முகத்திடலில் கோலாகலமாக பிரம்மாண்ட கொண்டாட்டங்கள் இடம்பெற்றன. இந்நிகழ்வில் இந்தியா,...

Read more

பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு வழங்குமாறு முல்லைத்தீவு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கோரிக்கை

பல்கலைக்கழக மாணவர்களால் ஆரம்பிக்கப்பட்டுள்ள தமிழ் மக்களது உரிமைகளை கோரி சுதந்திர தினத்தை கரிநாளாக அனுஷ்டித்து முன்னெடுக்கும் போராட்டத்திற்கு முல்லைத்தீவு மாவட்ட மக்களை ஆதரவு வழங்குமாறு முல்லைத்தீவு வலிந்து...

Read more

தனது பிள்ளைக்காக ஆசையாக சென்ற இளம் தந்தை பரிதாபமாக மரணம்

ஹொரனையில் இடம்பெற்ற கோர விபத்தில் இளம் குடும்பஸ்தர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். கோனாபொல கும்புக பிரதேசத்தில் பாதுகாப்பற்ற வீதித் தடையில் கார் மோதி உயிரிழந்துள்ளதாக மொரகஹஹேன பொலிஸார் தெரிவிக்கின்றனர்....

Read more

75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு வவுனியா சிறைச்சாலையில் இருந்து 5 கைதிகள் விடுதலை

நாட்டின் 75 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு வவுனியா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஒரு பெண் கைதி உட்பட ஐவர் விடுவிக்கப்பட்டனர். ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ்...

Read more

சுதந்திர நாள் தமிழினத்தின் கரிநாள் | முல்லைத்தீவில் எதிர்ப்பு போராட்டம்

75 ஆவது சுதந்திர தின நிகழ்வுகள் இன்று நாடளாவிய ரீதியில் இடம் பெற்று வருகின்ற நிலைமையில் வடக்கு கிழக்கு மாகாணங்களில் வாழ்கின்ற தமிழ் மக்கள் சுதந்திர தினத்தை...

Read more
Page 558 of 1109 1 557 558 559 1,109