Easy 24 News

Sri Lanka News

யாழில். கணவனின் மறைவு செய்தியை கேட்டு உயிர்மாய்த்த மனைவி

கணவன் உயிரிழந்த செய்தியை கேட்ட மனைவி தனது உயிரை மாய்த்துள்ளார். யாழ்ப்பாணம் மூன்றாம் குறுக்கு தெருவை சேர்ந்த செல்வதயாளரூபன் நாகராணி (வயது 61) என்பவரே உயிரை மாய்த்துள்ளார்....

Read more

இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்குக்கு வரி விதிக்குமாறு கோரிக்கை

இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்குக்கு வரி விதிக்குமாறு விவசாய அமைச்சு நிதி அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளது. அதிகமானப் பணத்தை முதலீடு செய்து இந்த நாட்டில் உருளைக்கிழங்கு பயிரிடும் விவசாயிகளைப்...

Read more

ஒரு கிலோ நெல்லுக்கு 100 ரூபா உத்தரவாத விலை வழங்க ஜனாதிபதி அறிவுறுத்தல்

ஒரு கிலோ நெல்லை அரசாங்கத்தின் ஊடாக நூறு ரூபா வீதம் உத்தரவாத விலையில் கொள்வனவு செய்வதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அதிகாரிகளுக்கு பணிப்புரை...

Read more

வர்த்தகர்களிடம் கோடிக்கணக்கான ரூபா மோசடி | நீதிமன்றங்களால் 46 பிடியாணைகள் பிறப்பிக்கப்பட்ட பெண் கைது!

சோயாமீட் விநியோகிக்க முடியுமெனக் கூறி இரண்டு கோடி ரூபாவுக்கு மேல் மோசடி செய்ததமை மற்றும் நீதிமன்றங்களில் 46 பிடியாணைகள் பிறப்பிக்கப்பட்டவருமான பெண் ஒருவரை கொழும்பு தெற்கு குற்றப்...

Read more

பல கோடி ரூபா பெறுமதியான வாகனங்களை கொள்வனவு செய்த மஹிந்த

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இலங்கையில் வாகனங்களை இறக்குமதி செய்வதை தடை செய்த காலப்பகுதியில், பல கோடி ரூபாவுக்கும் மேலான தொகையில் வாகனம் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது....

Read more

மாயாஜால வித்தை காட்டி ஏமாற்ற முடியாது | சுமந்திரன்

அதிகாரப்பகிர்வு என்ற பேர்வையில் மாயாஜால வித்தை காட்டி தமிழ் மக்களை ஏமாற்ற முடியாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். திருகோணமலை...

Read more

13 அல்லது 13+ ஐ அமுல்படுத்துவது மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வாகாது | அனுர

அனைத்து பிரஜைகளின் உரிமைகளையும் பாதுகாக்கும் புதிய அரசியலமைப்பு இலங்கைக்கு தேவை என்றும், 13 அல்லது 13 பிளஸை அமுல்படுத்துவது மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வாகாது என தேசிய...

Read more

ஜனாதிபதி குறிப்பிட்ட உண்மை விடயங்களை கூட்டத்தில் கலந்துகொண்ட தமிழ் தலைமைகள் பகிரங்கப்படுத்த வேண்டும் | கஜேந்திரகுமார்

ஒற்றையாட்சி முறைமைக்குள் அதிகார பகிர்வு என ஜனாதிபதி குறிப்பிடுவது கேலிக் கூத்தாக உள்ளது. அதிகார பகிர்வு தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்ட உண்மை விடயங்களை அவருடன்...

Read more

தமிழர்களை சிங்களவர்களின் காலடியில் வைத்திருக்கவேண்டுமென நீங்கள் கருதுகின்றீர்கள் – இதனையா பௌத்தம் உங்களுக்குப் போதித்தது ? மகாநாயக்க தேரர்களுக்கு சி.வி.விக்னேஸ்வரன் கடிதம்

தம்மைத்தாமே நிர்வகிப்பதற்குரிய சுதந்திரத்தை வடக்கு - கிழக்கு வாழ் தமிழ்மக்களுக்கு வழங்காமல், அவர்களை சிங்களவர்களின் காலடியிலேயே வைத்திருக்க வேண்டும் என்று நீங்கள் கருதுகின்றீர்கள். இதனைத்தான் பௌத்தம் உங்களுக்குப்...

Read more

கினிகத்தேனையில் வீடொன்றிலிருந்து தாயும் மகளும் சடலங்களாக மீட்பு !

படுக்கை அறையில் மர்மமான முறையில் உயிரிழந்த தாய் மற்றும் மகளின் சடலங்கள் பிரேத பரிசோதனைக்காக நாவலப்பிட்டி மாவட்ட பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது. கினிகத்தேனை - பேரகஹமுல...

Read more
Page 554 of 1109 1 553 554 555 1,109