Easy 24 News

Sri Lanka News

குழந்தைகளின் ஆரோக்கியமான எதிர்காலத்திற்கான நடவடிக்கையை | கொழும்பு மாநகர மேயர்

கொழும்பு மாநகர சபை, Partnership for Healthy Citiesஉடன் இணைந்து, பாடசாலை உணவகங்களுக்கான ஆதாரபூர்வ (evidence-based) ஊட்டச்சத்து வழிகாட்டுதல்களை அறிமுகப்படுத்தும் செயற்றிட்டத்தை ஆரம்பித்துள்ளதாக கொழும்பு மாநகர மேயர்...

Read more

லண்டனில் ரில்வின் சில்வாவுக்கு எதிர்ப்பு : உற்றுநோக்கும் இலங்கை சிஐடி!

ஜேவிபியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா கடந்த 14 ஆம் திகதி இலங்கைக்கான பிரித்தானிய இராஜதந்திரியை சந்தித்து தனது லண்டன் பயணம் சுமூகமாக இடம்பெறும் வகையில் சில...

Read more

வடக்கில் படையினரின் பிடியிலிருந்து விடுதலை பெறப்போகும் துயிலுமில்லங்கள்

வடக்கில் பாதுகாப்பு தரப்பினரின் கட்டுப்பாட்டுக்குள் காணப்படுகின்ற சில மாவீரர் துயிலும் இல்லங்களை இம்மாத இறுதிக்குள் விடுவிப்பதற்கான சாத்திய கூறுகள் தென்படுவதாக யாழ். மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு...

Read more

மின் விளக்குகளால் 9 வளைவு பாலத்தை ஒளிரச் செய்யும் திட்டம் ஒத்திவைப்பு

தனியார் நிலம் வழியாக மின்சார கேபிள்களை நிறுவுவது தொடர்பான சிக்கல்கள் காரணமாக, பதுளை – தெமோதரை பகுதியிலுள்ள 9 வளைவு பாலத்தை மின் விளக்குகளால் ஒளிரச் செய்யும்...

Read more

கார்த்திகை வாசம் மலர்க்கண்காட்சியில் கார்த்திகை மலரே…! ; இசைப்பாடல் வெளியீடு

நல்லூர் கிட்டு பூங்காவில் வடமாகாண மரநடுகை மாதத்தை முன்னிட்டுத் தமிழ்த் தேசியப் பசுமை இயக்கம் ஏற்பாடு செய்துள்ள 'கார்த்திகை வாசம்' மலர்க்கண்காட்சியில்  ஞாயிற்றுக்கிழமை (23) 'கார்த்திகை மலரே!'...

Read more

நுண்நிதி மற்றும் கடன் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபை பற்றிய வரைபு குறித்து உரையாடல்

அமைச்சரவையின் அனுமதியை அடுத்து பாராளுமன்றத்திற்கு சமர்பிக்கப்படவுள்ள நுண்நிதி மற்றும் கடன் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபை பற்றிய வரைபு ஆவணம் தொடர்பில் பொருளாதார அபிவிருத்தி மற்றும் சர்வதேச உறவுகள் பற்றிய...

Read more

அநுரவுக்கு முழு ஒத்துழைப்பு! நிலைப்பாட்டை அறிவித்த மனோ எம்.பி

இனவாதத்தை ஒழிக்க, உங்களுக்கு முழு ஒத்துழைப்பு அரசாங்கத்துக்கு வழங்குவோம் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். இத தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  “சற்றுமுன், ஜனாதிபதி தமிழ்_முஸ்லிம் கட்சிகளை...

Read more

முன்னள் எம்.பிக்களுக்கு வழங்கப்படவுள்ள கருணை உதவித்தொகை

ஓய்வுபெற்ற நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கருணை உதவித்தொகை வழங்குவதில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. கோரிக்கைகளை முன்வைக்கும் உறுப்பினர்களுக்கு அவர்களின் தேவைகளைத் தெரிவிப்பதன் மூலம் அத்தகைய உதவித்தொகையை வழங்க திட்டமிட்டுள்ளதாக...

Read more

கவிஞர் ஈரோடு தமிழன்பன் காலமானார்!

கவிஞர் ஈரோடு தமிழன்பன் உடல்நலக் குறைவால் சனிக்கிழமை (நவ.22) காலமானார். அவருக்கு வயது 92. புகழ்பெற்ற கவிஞரான ஈரோடு தமிழன்பன் மூச்சுத் திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த...

Read more

மாவீரர் தினத்தை அனுஷ்டிக்க என்றுமில்லாதவாறு எழுச்சி பெற்ற புதுக்குடியிருப்பு கோம்பாவில் பிரதேசம்

போரில் உயிரிழந்த மாவீரர்களை போற்றி வணங்கும் மாவீரர் நாளுக்கான அலங்கரிப்பு ஆயத்த பணிகள் புதுக்குடியிருப்பு கோம்பாவில் பிரதேசத்தில் அலங்கரிப்பு பணி நடைபெற்று மாவீரர் தினத்தை அனுஷ்டிக்க தயார்...

Read more
Page 51 of 1086 1 50 51 52 1,086