Easy 24 News

Sri Lanka News

தமிழரசுக் கட்சியுடன் இணைய தயார் – மணிவண்ணன் அதிரடி அறிவிப்பு

இலங்கைத் தமிழரசுக் கட்சியுடன் இணைந்து பயணிக்கவும் எதிர்வரும் தேர்தல்களில் சேர்ந்து போட்டியிடும் எந்தத் தடையும் இல்லை என  தமிழ் மக்கள் கூட்டணியின் உப செயலாளர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் தெரிவித்துள்ளார். தமிழரசுக்...

Read more

சட்டமா அதிபர் பரிந்துவிடம் ஜேவிபிக்கு இல்லை பரிவு! கொதிநிலையும் முறுகலும் நடப்பதுதான் என்ன?

சிறிலங்காவின் சட்டமா அதிபரை மையப்படுத்தி ஒரு கொதிநிலை கயிறிழுப்பு அசாதாரணமாக நடப்பதை அவதானிக்க முடிகிறது. இந்த கயிறிழுப்பில் முடிவு ஜனாதிபதி அநுர ஒரு பதவி நீக்கத் தீர்மானத்தைக்...

Read more

சஜித் பிரேமதாச மற்றும் ஐ.தே.க மூத்த உறுப்பினர்களுக்கு இடையில் சந்திப்பு !

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களுக்கு இடையிலான சந்திப்பொன்று நேற்று சனிக்கிழமை மீண்டும் இடம்பெற்றுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தி மற்றும்...

Read more

யாழ். பாடசாலையொன்றில் சிவலிங்கத்தை அகற்றியதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த சிவலிங்கம், கல்லூரி அதிபரால் அகற்றப்பட்டதற்கு எதிராக மூன்று மனுதாரர்களால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள...

Read more

பயங்கரவாத தடைச்சட்டத்தை நடைமுறையில் வைத்திருப்பதற்கான இழுத்தடிப்பு உத்தியா? | சுமந்திரன்

முன்னைய அரசாங்கங்களினால் கொண்டுவரப்பட்ட பயங்கரவாத ஒழிப்புச் சட்டமூலம் மற்றும் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் என்பன அவற்றுக்கு எதிராக எழுந்த கடும் எதிர்ப்பைத் தொடர்ந்து கைவிடப்பட்ட போதிலும் பயங்கரவாத...

Read more

சட்டவிரோதமாக பிடிக்கப்பட்ட சுறா மீன்களுடன் ஏழு மீனவர்கள் கைது!

புத்தளம் வென்னப்புவை - வெல்லமங்கரை மீன்பிடித் துறைமுகத்தில், வெள்ளிக்கிழமை (23) நடத்தப்பட்ட விசேட சோதனையின் போது சட்டவிரோதமாக பிடிக்கப்பட்ட சுமார் 870 கிலோகிராமுக்கும் அதிகமான சுறா மீன்களுடன் ஏழு மீனவர்கள்...

Read more

அனுரவுக்கு ரணில் வைக்கும் மகாசங்க வத்தி: பேச்சு அரசியல் ஓய்வு!

நரி வலம்போனால் என்ன? இடம்போனால் என்ன? மேலே விழுந்து பிறாண்டாமல் இருந்தால் சரிதான் என சொல்லப்படும் பழமொழி போல தமிழர்களின் சமூக ஊடகங்களில் இன்புளுவன்ஸர்ஸ் எனப்படும் செல்வாக்கு...

Read more

தனது கணவரையும் அவரது காதலியையும் கூரிய ஆயுதத்தால் தாக்கிய மனைவி பொலிஸில் சரண்!

இந்த வருடத்தின் முதல் 22 நாட்களில் மாத்திரம் சுமார் 194,553 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது. இந்த காலப்பகுதியில், அதிகபட்சமாக...

Read more

இலங்கை சுற்றுலாத்துறையில் எழுச்சி: 22 நாட்களில் சுமார் 2 இலட்சம் சுற்றுலாப் பயணிகள் வருகை!

இந்த வருடத்தின் முதல் 22 நாட்களில் மாத்திரம் சுமார் 194,553 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது. இந்த காலப்பகுதியில், அதிகபட்சமாக...

Read more

மகிந்தவின் கீழ் பணியாற்றிய அதிகாரிகளுக்கு சிக்கல்!

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் கீழ் கடந்த 2005 ஆம் ஆண்டு முதல் அவரது பதவிக்காலம் நிறைவடையும் வரை பணியாற்றிய அனைத்து அதிகாரிகளின் சொத்துக்கள் மற்றும் முறைகேடான...

Read more
Page 50 of 1112 1 49 50 51 1,112