எதிர்வரும் 4ஆம் திகதி இலங்கையின் சுதந்திர தினம் கொண்டாடப்படவுள்ளது. அந்த நாளை “கரி நாளாக” அனுஷ்டிக்குமாறு அனைத்து தமிழ் பேசுகின்ற மக்களையும் அழைப்பு விடுப்பதாக யாழ்ப்பாண பல்கலைக்கழக...
Read moreகிவுல் ஓயா திட்டத்தினால் பாரம்பரிய கிராமங்களின் 400 ஏக்கருக்கும் மேற்பட்ட விவசாய மற்றும் குடியிருப்பு நிலங்கள் முழுமையாக நீரில் மூழ்கும் அபாய நிலை ஏற்பட்டுள்ளதாக வடக்கு, கிழக்கு...
Read moreமுன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு (Ranil Wickremesinghe) எதிராகத் தொடரப்பட்டுள்ள நிதி மோசடி வழக்கு தொடர்பில் பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால (Ananda Wijepala) கருத்து வெளியிட்டுள்ளார்....
Read moreபொது அவசரகால நிலை சட்டம் நீடிக்கப்பட்டு வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. கடந்த மாதம் 28 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின்...
Read moreகடந்த ஆட்சிக் காலங்களில் ஏதோ ஒரு வகையில் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட்டு கொண்டிருந்தார்கள். ஆனால் தற்போதுள்ள ஆட்சியில் இதுவரை எந்த ஒரு அரசியல் கைதிகளும் விடுதலை...
Read moreயாழ்ப்பாணம், தையிட்டி, திஸ்ஸ விகாரைக்கு எதிராக இன்நு ஞாயிற்றுக்கிழமை (01) கொட்டும் மழைக்குள் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. சட்டவிரோதமான முறையில் குறித்த விகாரை அமைக்கப்பட்டுள்ளதாக கூறியும், அதனை அங்கிருந்து அகற்றுமாறு...
Read moreதேர்தல் காலத்தில் System Change என்ற கோஷத்துடன் அதிகாரத்திற்கு வந்த ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் அரசாங்கம், தற்போது கொண்டுவந்துள்ள புதிய சட்டக் கட்டுப்பாடுகள் மற்றும் அரச...
Read moreஅரசியல்தான் தனது எதிர்காலம் எனவும் அது தனது நீண்ட கால பயணம் எனவும் நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். தமிழக வெற்றிக்கழகம்...
Read moreதயாரிப்பு : யஷோ என்டர்டெய்ன்மென்ட் நடிகர்கள் : வி. ஆர் . தினேஷ், ரேஷ்மா வெங்கட், மதுனிகா, மன்சூர் அலிகான், சரவண சுப்பையா, கலையரசன் கண்ணுச்சாமி மற்றும்...
Read moreவெளிநாட்டு வேலை வாய்ப்பு பெற்றுத் தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்ட சந்தேக நபர் ஒருவர் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டுள்ளார். மத்திய குற்றப்...
Read more