Easy 24 News

Sri Lanka News

கொலை குழு ஒன்றை உருவாக்கிய கோட்டாபய : சனல்4 காணொளியில் அம்பலமான இரகசியங்கள்

திரிபோலி என்ற கொலை குழுவை உருவாக்குமாறு கோட்டாபய ராஜபக்ச எங்களிடம் கேட்டுக் கொண்டார் என ஆசாத் மௌலானா தெரிவித்துள்ளார்.  உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொர்பில் சனல்4...

Read more

ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணி ஆட்சியில் உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரி | சஜித்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் பாராளுமன்ற தெரிவுக் குழுவை அமைப்பதாக தெரிவிப்பது திருடனின் அம்மாவிடம் சாஸ்திரம் கேட்பது போன்றதாகும். அதனால் இந்த அரசாங்கம் ஒருபோதும் இதன் சூத்திரதாரியை...

Read more

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி காணப்படும் இடத்தில் அரசாங்க அதிபர் குழாம்

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி காணப்படும் சம்பவ இடத்துக்கு முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் அ.உமாமகேஸ்வரன், முல்லைத்தீவு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (நிர்வாகம்) க.கனகேஸ்வரன், முல்லைத்தீவு மாவட்ட...

Read more

லசந்தவை விரைவில் கொலை செய்யவேண்டும் என கோட்டா தெரிவித்தார் – ஆசாத் மௌலானா

சண்டே லீடர் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவை நாய் என தெரிவித்து அவரை கொலை செய்யவேண்டும் என கோட்டாபய ராஜபக்ச தெரிவித்தார் என  தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின்...

Read more

செனல் 4 யுத்த வைராக்கியத்துடன் செயற்படுகிறது | நாமல் ராஜபக்ஷ

செனல் 4 யுத்த வைராக்கியத்துடன் செயற்படுகிறது. கொள்கைக்கு அப்பாற்பட்டு, சந்தர்ப்பவாத அரசியலில் ஈடுபட வேண்டிய தேவை எமக்கில்லை. ஏப்ரல் 21 குண்டுத் தாக்குதல் விசாரணைகள் அரசியலுக்காக பயன்படுத்தப்படும் ...

Read more

கணிதப் பிரிவில் முதலிடம் பெற்று யாழ். மாணவன் சாதனை

வெளியாகியுள்ள கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில், ஸ்ரீபண்டாகரன் சினேகன் என்ற மாணவன் மாவட்ட மட்டத்தில் சாதனை படைத்து பெற்றோருக்கும் கல்லூரிக்கும் பெருமை சேர்த்துள்ளார்....

Read more

மின்சார சபையின் 24 ஆயிரம் ஊழியர் கட்டமைப்பு முகாமைத்துவம் செய்யப்படும் | மின்சாரத்துறை அமைச்சர்

மின்சார சபை மறுசீரமைப்பு தொடர்பான சட்டமூலம் எதிர்வரும் வாரம் அமைச்சரவைக்கு சமர்பிக்கப்பட்டு அடுத்த மாதம் முதல் வாரத்தில் பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்படும். மின்சார சபையின் 24 ஆயிரம் ஊழியர்கள்...

Read more

மசாஜ் நிலையத்தில் பணி புரிந்தவர் திடீர் சுகயீனமடைந்து உயிரிழந்தார் !

நீர்கொழும்பில் உள்ள மசாஜ் நிலையமொன்றில் பணிபுரிந்து வந்த நபர் ஒருவர் திடீரென சுகவீனமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக நீர்கொழும்பு பொலிஸார் தெரிவிக்கின்றனர். குறித்த நபர் நேற்று...

Read more

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வுப்பணி நாளை காலை ஆரம்பம்

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வுப் பணி புதன்கிழமை (06) காலை 7.30 மணிக்கு ஆரம்பிக்கப்படும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது. கொக்குத்தொடுவாய் பகுதிக்கு புதன்கிழமை (06) மாலை விஜயம் மேற்கொண்ட முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி த.பிரதீபன்,...

Read more

சனல் 4 குற்றச்சாட்டுகள் – சாணக்கியன் கருத்து என்ன?

சனல் 4 தெரிவித்துள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரணைகள் முடிவடையும் வரை  பிள்ளையானையும்சுரேஸ் சாலேயையும் அவர்களின் பதவிகளில் இருந்து இடைநிறுத்தவேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் வேண்டுகோள் விடுத்துள்ளார்...

Read more
Page 459 of 1134 1 458 459 460 1,134
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News