ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி
July 28, 2023
பத்துக்கும் மேற்பட்ட வேடங்களில் நடிக்கும் யோகி பாபு
July 6, 2026
யாழ்ப்பாணத்தில் பதின்ம வயதினரை போதைக்கு அடிமையாக்கும் கும்பலை சேர்ந்தவர்கள் எனும் குற்றச்சாட்டில் யாழில் உள்ள தனியார் வைத்தியசாலையில் பணி புரியும் பெண்ணொருவர் உள்ளிட்ட நால்வரை யாழ்ப்பாண பொலிஸார்...
Read moreகேவலமான ஒருவரே இந்த நாட்டில் சுகாதார அமைச்சராக உள்ளார். இவ்வாறானவரை வைத்துக் கொண்டு எவ்வாறு சுகாதாரத் துறையை மேம்படுத்த முடியும். கெஹெலிய ரம்புக்வெல்ல சுகாதார அமைச்சு பதவிக்கு...
Read moreவவுனியா, தோணிக்கல் பகுதியில் இடம்பெற்ற இரட்டை கொலை சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த சந்தேக நபர்கள் மூவருக்கு வவுனியா நீதிமன்றம் இன்று (07) பிடியாணை பிறப்பித்துள்ளது. வவுனியா,...
Read moreசனல் 4 புலம்பெயர்ந்த அமைப்புகளிற்கு ஆதரவானது என நீதியமைச்சர் விஜயதாச தெரிவித்துள்ளார். 2019 உயிர்த்தஞாயிறு தாக்குதல் குறித்து சர்வதேச விசாரணைகளை முன்னெடுப்பதற்கு அரசாங்கம் தயார் எனவும் அவர்...
Read moreமதுபோதையில் மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்ற பொதுஜன பெரமுனவின் முன்னாள் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர் ஒருவருக்கு நீதிமன்றம் தண்டனை விதித்துள்ளது. இவரை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியபோதே...
Read moreகொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணியானது வியாழக்கிழமை (07) இரண்டாவது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. உத்தியோக பூர்வமாக புதன்கிழமை (06) ஆரம்பிக்கப்பட்டு புதை குழியிலுள்ள மண் வெளியே...
Read moreடிஜிட்டல் தள நட்சத்திரங்களான கோபி-சுதாகர் கதையின் நாயகர்களாக முதன்மையான கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் பெயரிடப்படாத திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக பட குழுவினர் பிரத்யேக புகைப்படத்தை வெளியிட்டு அறிவித்திருக்கிறார்கள். அறிமுக...
Read moreயாழ்ப்பாணத்தில் 8 வயது சிறுமியின் இடது கை மணிக்கட்டுடன் அகற்றப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையதாக குற்றம்சாட்டப்படும் தாதியருக்கு யாழ். நீதவான் நீதிமன்று பயண தடை விதித்துள்ளது. காய்ச்சல் காரணமாக...
Read moreகம்பளை வெலம்பொட பிரதேசத்தில் கணவன் - மனைவிக்கு இடையில் ஏற்பட்ட தகராறின்போது கடுமையாக தாக்கப்பட்ட 24 வயதுடைய பெண் உயிரிழந்துள்ளதாக வெலம்படை பொலிஸார் தெரிவித்தனர். உடுநுவர வெலம்பொட...
Read moreதேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு வவுனியா நகரசபை பொது நூலகமும் பண்டாரவன்னியன் புத்தகசாலையும் இணைந்து நடாத்தும் புத்தகக் கண்காட்சியும் விற்பனையும் தொடர்ந்து இரண்டு நாட்கள் நடைபெறவுள்ளது. பண்டாரவன்னியன்...
Read more