Easy 24 News

Sri Lanka News

பொலிஸாராக நடித்து கொள்ளையில் ஈடுபட்ட 10 பேர் கைது!

பொலிஸ் உத்தியோகத்தர்கள் போன்று நடித்து பணம் மற்றும் சொத்துக்களை கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பில் பொக்குனுவிட்ட பிரதேசத்தில் 10 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். மில்லனிய, கஹதுடுவ, அங்குருவத்தோட்ட, பாதுக்க, கொஸ்கம,...

Read more

இந்திய விஜயத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பினார் ஜனாதிபதி ரணில்

இந்தியாவுக்கு இரு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்ட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விஜயத்தை முடித்துக்கொண்டு வெள்ளிக்கிழமை (21) இரவு நாடு திரும்பினார். ஜனாதிபதியுடன் 17 பேர் அடங்கிய...

Read more

இன்று மழை, பலத்த காற்று வீசும்

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இருப்பினும்,...

Read more

பொருளாதார பாதிப்பை தோற்றுவித்தவர்கள் தலைமறைவாகியுள்ளார்கள் | மக்கள் விடுதலை முன்னணி

வங்குரோத்து நிலையில் இருந்து மீள வேண்டுமாயின் திறைசேரியும்,மத்திய வங்கியும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும். பொருளாதாரத்தை இயக்கும் முழு அதிகாரத்தையும் மத்திய வங்கிக்கு பொறுப்பாக்கினால் நிதி கொள்கை வகுப்பில்...

Read more

ஜனாதிபதியின் செயற்பாடுகள் தமிழ் மக்களை ஏமாற்றுவது போன்றே உள்ளன | வீ.இராதாகிருஷ்ணன்

13ஆவது திருத்தம் இந்த நாட்டில் இருக்கும் சட்டம். அதனை ஜனாதிபதி இந்தியாவுக்கு சொல்வதில் பயனில்லை. 13 பிளஸ் பற்றி பேசினால் அதனை வரவேற்போம். அதனால் ஜனாதிபதியின் செயற்பாடுகள்...

Read more

க.பொ.த உயர்தர பரீட்சை | பாடசாலை மாணவர்களின் வருகை வீதம் குறித்து கல்வி அமைச்சர் வெளியிட்டுள்ள தகவல்

கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சைக்கு இம்முறை தோற்ற இருக்கும் மாணவர்களின் பாடசாலை வருகை வீதம் 2023 வருடத்துக்கு மாத்திரம் 40வீதமாக மாற்றி இருக்கிறோம். இது தொடர்பாக...

Read more

இலங்கைக்கான உதவிகள் நிபந்தனையற்றவையாக இருக்கக் கூடாது | அன்புமணி இராமதாஸ்

இலங்கையை ஒட்டிய இந்தியப் பெருங்கடல் பகுதிகளை இந்தியாவுக்கு எதிராக உளவுபார்க்கும் பணிகளுக்கு சீனா பயன்படுத்திக் கொள்வதை இலங்கை அனுமதிக்கக் கூடாது என்று இந்தியா திட்டவட்டமாக அறிவிக்க வேண்டும்....

Read more

வவுனியாவில் 15 வயது சிறுவனை துஷ்பிரயோகம் செய்த அபிவிருத்தி உத்தியோகத்தர் கைது

பதினைந்து வயது சிறுவன் ஒருவனை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் வவுனியா பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் 33 வயதுடைய அபிவிருத்தி உத்தியோகத்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் இன்று...

Read more

சுகாதார அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை

நாட்டில் சுகாதார கட்டமைப்பு வீழ்ச்சியடைந்துள்ள நிலையில் அது தொடர்பில் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெலவின் செயற்பாடுகள் திருப்பதியடைய முடியாமல் இருக்கிறது. அதனால் சுகாதார அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லா...

Read more

நடத்துனர் இல்லாத பஸ் சேவை மூலம் வருமானம் அதிகரிப்பு | அமைச்சர்

பொது போக்குவரத்து பஸ்  சேவைக்காக  ஈ - டிக்கெட்டிங் முறைமையை தயாரிப்பதற்கு பன்னிரண்டு நிறுவனங்கள் முன் வந்துள்ளன. அத்துடன் பயணிகள் பஸ் வண்டிகளில் நடத்துனர் இல்லாத பஸ்...

Read more
Page 458 of 1108 1 457 458 459 1,108