ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி
July 28, 2023
டார்க் – திரைப்பட விமர்சனம்
July 4, 2026
இஸ்ரேலிய படையினரால் காஸாவில் நடத்தப்பட்டுவரும் தாக்குதல்களின் பலியான சிறுவர்களை நினைவுகூரும் வகையில் நேற்று கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில், சிவில் சமூக செயற்பாட்டாளர்களும், மதத்தலைவர்களும், பொதுமக்களும் அச்சிறுவர்களின்...
Read moreநாரா நிறுவனம் இலங்கைக்கு சேவையாற்றுகிறதா அல்லது இலங்கையின் கடற்பரப்பை பயன்படுத்தி சட்டவிரோதமாக இலாபமடையும் சர்வதேச நிறுவனங்களுக்கு சேவையாற்றுகிறதா ? நாட்டின் கடற்பரப்பை பயன்படுத்தும் கப்பல்களிடமிருந்து கட்டணம் அறவிடும்...
Read moreசமூக ஊடகங்கள் தான் இன்றைய ஆயுதமாக செயற்படுகின்றன. எந்த ஊடக பலமும் இல்லாதவர்கள் சமூக ஊடகங்கள் வாயிலாக நல்ல கருத்துக்களை வெளியிடுவதனால் அவர்களுக்கு மக்களின் ஆதரவு பெருகின்றது....
Read moreஇலங்கையில் கிரிக்கெட் நிர்வாகத்தின் கொள்கைகளை நிலைநிறுத்துவதற்கு ஸ்ரீலங்கா கிரிக்கெட் உறுதியளித்துள்ள நிலையில் விளையாட்டுத்துறை அமைச்சரால் நியமிக்கப்பட்ட நபர்களால் விசேட குழு ஒன்றை அமைக்குமாறு வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது....
Read moreமட்டக்களப்பில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்ட மாணவர்கள் கைதுசெய்யப்பட்டமைக்கு கண்டனம் தெரிவித்துள்ள இலங்கையில் சமத்துவம் மற்றும் நிவாரணத்திற்கான மக்கள் என்ற அமைப்பு பேர்ள் எனவும் தெரிவித்துள்ளது பேர்ள் அமைப்பு இது...
Read moreகச்சதீவை இந்தியாவுக்கு வழங்குவது தொடர்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அத்துடன் இந்திய இழுவைப்படகை எமது கடற்பரப்பில் ஒரு வினாடி கூட அனுமதிக்கக்கூடாது என்பதுதான் என்னுடைய நிலைப்பாடு. என...
Read moreஒட்டிசுட்டான் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சமளங்குளம் பகுதியில் நேற்று திங்கட்கிழமை (06) இரவு இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் சம்பவ இடத்திலே மரணமடைந்துள்ளார். குறித்த விபத்து சம்பவம் தொடர்பில்...
Read moreகண்டி மற்றும் நுவரெலியாவில் உள்ள தபால் அலுவலகங்களை விற்பனை செய்யும் அரசாங்கத்தின் தீர்மானத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று செவ்வாய்க்கிழமை (07) நள்ளிரவு முதல் 48 மணிநேர அடையாள...
Read moreதிருகோணமலை இலுப்பைக்குளம் பகுதியில் தமிழர்களுடைய பலத்த எதிர்ப்புக்கு மத்தியில் திங்கட்கிழமை (06) காலை புத்தர்சிலை வைக்கப்பட்டுள்ளது. திருகோணமலை நிலாவெளி பிரதான வீதியின் இலுப்பைக்குளம் பகுதியில் தமிழ் மக்களின் எதிர்ப்புக்கு...
Read moreஇலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு இலங்கை சிறையில் உள்ள 64 தமிழக மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தியும், கடந்த 6 ஆண்டுகளாக மீட்கப்படாமல் இலங்கை வசம் உள்ள...
Read more