பொருளாதார ஸ்திரதன்மைக்கான ஆரம்ப அறிகுறிகள் தென்பட்ட போதிலும் இலங்கையின் பொருளாதார மீட்சி இன்னமும் உறுதிசெய்யப்படவில்லை என சர்வதேச நாணயநிதியம் தெரிவித்துள்ளது. இலங்கைக்கான விஜயத்தின் இறுதியில் இன்று கொழும்பில்...
Read moreயாழ். மாவட்டத்தில் புதிதாக எந்த ஒரு மதுபானசாலையும் அமைக்க அனுமதி வழங்கக்கூடாது என யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவினால் தீர்மானம் எடுக்க வேண்டும் என வடக்கு மாகாண...
Read moreநடிகர் சித்தார்த் கதையின் நாயகனாக நடித்து தயாரித்திருக்கும் 'சித்தா' திரைப்படத்தை இயக்குநர் மணிரத்னம் மற்றும் 'உலக நாயகன்' கமல்ஹாசன் ஆகியோர் பார்த்து பாராட்டியிருக்கிறார்கள் என சித்தார்த் தெரிவித்தார்....
Read moreபுதுடெல்லி: இந்தியா - கனடா இடையேயான தூதரக மோதல், இரு நாட்டு ராணுவ உறவில் பாதிப்பை ஏற்படுத்தாது என்று இந்தியா வந்துள்ள கனடா ராணுவ துணைத் தளபதி...
Read moreகடல்சார் நடவடிக்கைகள் தொடர்பில் தேவையான சட்ட ஏற்பாடுகளுடன் துறைமுக நகரத்தை "கொழும்பு நிதி வலயமாக" மாற்றுவதற்கு புதிய சட்டம் அறிமுகப்படுத்தப்படும் எனவும் இதனுடன் தொடர்புடைய சட்டம் இந்த...
Read moreதியாக தீபத்தின் நினைவிடத்தில் மக்கள் அஞ்சலி செலுத்திக்கொண்டு இருந்தமையால், அவ்வீதி ஊடான போக்குவரத்தினை மாற்று வீதி வழியாக மாற்றி போக்குவரத்து ஒழுங்குகளை செய்தவர்களை பொலிஸார் மிரட்டி அஞ்சலி...
Read moreஇலங்கை அரசு போர் வெறியை தூண்டும் நினைவு சின்னங்களை அமைத்தது போல தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு தமது 30 ஆண்டுகால ஆட்சியில் ஒருபோதும் நிறுவவில்லை என...
Read moreஈழத்துக் கவிஞரும் எழுத்தாளருமான தீபச்செல்வன் எழுதிய முதல் கவிதை நூலான பதுங்கு குழியில் பிறந்த குழந்தை தொகுப்பு சிங்களத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டு எதிர்வரும் இலங்கை புத்தகக் கண்காட்சியில்...
Read moreகொழும்பு கல்வி வலயத்தில் மாணவர் தொகை குறைந்த சிங்கள பாடசாலைகளை தமிழ் பாடசாலைகளுடன் இணைக்கும் முயற்சியை, தேசிய நல்லிணக்கம் என்ற பெயரில் சிலர் முன்னெடுக்க முயல்கிறார்கள் என...
Read moreகொழும்பு - மீகொடை பிரதேசத்தில் உள்ள தளபாட மொத்த விற்பனை நிலையமொன்றில் ஆயுதங்களுடன் பிரவேசித்த இருவர் பணத்தை கொள்ளையிட்டு தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படகிறது. சந்தேக நபர்கள் இருவரும்,...
Read more