காதலர் தினத்தை முன்னிட்டு பூ கடைகளில் கடந்த ஒரு வார காலமாகவே ரோஜா பூக்களின் விலை அதிகரித்துள்ளது. காதலர் தினம் இன்று (14) (சனிக்கிழமை) கொண்டாடப்படுகிறது இதையொட்டி...
Read more2026 ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில், நாட்டிற்கு வருகை தந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 4 இலட்சத்தை கடந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது. அதன்படி,...
Read moreஇடம்பெற்று வரும் வழக்குகள் தொடர்பான நீதிமன்ற தீர்ப்புகளின்படியே ஆசிரியர் பரீட்சைகள் நடத்தப்படும் என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். அதன்படி, எதிர்காலத்தில் இரண்டு ஆசிரியர் பரீட்சைகள் நடத்த...
Read moreதுபாயில் பெப்ரவரி 1 முதல் 8 ஆம் திகதி வரை 'The Sevens' மைதானத்தில் நடைபெற்ற 2026 உலக விமான சேவை கிரிக்கெட் தொடரில், ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்...
Read moreதபால் சேவையில் நிலவிவரும் மனிதவள தேவையை நிவர்த்தி செய்ய 2,800 புதிய நியமனங்கள் வழங்கப்பட உள்ளதுளடன். தற்போது கடமையாற்றிவரும் ஊழியர்களை நிரந்தரமாக்குவதற்கு அவசியமான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார...
Read moreபுத்தளம், தளுவ பகுதியில் இலங்கை கடற்படை 2026 பிப்ரவரி 12 ஆம் திகதி நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, 86800 பீடிகள், 1250 கிலோகிராமை விட...
Read moreபொருளாதார வீழ்ச்சியினால் உருவான அமைதியான மக்கள் போராட்டத்தை (அரகலய), திட்டமிட்ட முறையில் அரசியல் சதி மூலம் அதிகாரத்தைக் கைப்பற்றும் போராட்டமாக ஒரு குழுவினர் மாற்றியமைத்ததாக ஐக்கிய மக்கள்...
Read moreஅரகலய போராட்டத்தின் போது நாடாளுமன்ற வளாகத்திற்கு தீ வைக்க முயன்றவர்களுக்கும் மரண தண்டனை விதிக்கப்பட வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார்...
Read moreசுவிட்சர்லாந்து தூதரக ஏற்பாட்டில் நடைபெற ஏற்பாடான சந்திப்புக்கு எந்தவித சந்திப்பு எந்த விதத்திலும் நாங்கள் இடைஞ்சலாக இருக்கவில்லை என அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் பொதுச் செயலாளரும்...
Read moreஓமானுக்கு எதிராக கண்டி பல்லேகலையில் இன்று வியாழக்கிழமை (12) நடைபெற்ற ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ணப் போட்டியில் சொந்த மண்ணில் சர்வதேச ரி20 மற்றும் ரி20...
Read more