Easy 24 News

Sri Lanka News

யாழில். பிக் மீ முச்சக்கர வண்டி சாரதி மீது தரிப்பிட சாரதிகள் தாக்குதல்

யாழ்ப்பாணத்தில் பிக் மீ செயலி ஊடாக தனக்கு கிடைக்கப்பெற்ற சேவையை அடுத்து சேவை பெறுநரை ஏற்ற சென்ற முச்சக்கர வண்டி சாரதி மீது, தரிப்பிட சாரதிகள் தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக...

Read more

அரச ஊழியர்களுக்கு மகிழ்ச்சி தகவல்: ரணிலின் எதிர்பாராத அறிவிப்பு

எதிர்வரும் 2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களின் சம்பளத்தை உயர்த்தவுள்ளதாக அதிபரல் ரணில் விக்கிரமசிங்க அறிவித்துள்ளார். அமைச்சரவை கூட்டத்தில் வைத்து இன்று(30) அதிபர் இதனை தெரிவித்துள்ளார். கோரிக்கை இதன்படி,...

Read more

இ.போ. ச பஸ்கள், ரயில்களில் பயணிக்கும் போது விபத்தில் சிக்கி உயிரிழப்போருக்கான இழப்பீட்டு தொகை அதிகரிப்பு

இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பஸ்கள் மற்றும் ரயில்களில் பயணித்துக் கொண்டிருரப்பவர்கள் விபத்தில் சிக்கி உயிரிழந்தால்  அவர்களுக்கான  இழப்பீட்டுத் தொகை 5  இலட்சம் ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது...

Read more

சம்பளத்தை அதிகரிக்குமாறு கோரி புத்தளத்தில் அரச ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

2024 ஆம் ஆண்டிற்கான பாதீட்டில் 20, 000 ரூபா சம்பளத்தை அதிகரிக்குமாறு கோரி புத்தளத்தில் அரச ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். எதிர் வருகின்ற 2024ம் ஆண்டிற்கான பாதீட்டில்...

Read more

8 மாதங்களில் சிறுவர்களுக்கு எதிராக 7,523 குற்றச் சம்பவங்கள் பதிவு

இலங்கையில் சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்கள் சடுதியாக அதிகரித்துச் செல்கின்றன. இது குறித்து உரிய தரப்பினர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பல தரப்பிலிருந்தும் அவசர கோரிக்கைகள் எழுந்துள்ளன. இவ்வருடம்...

Read more

தென்னிலங்கையில் காணாமல் போனவர்களுக்கு ரத்தொலுவையில் நினைவுகூரல்

வடக்கிலும் தெற்கிலும் ஆரம்பிக்கப்பட்ட ஆயுதக் கிளர்ச்சிகளின்போது இடம்பெற்ற பாரியளவிலான கடத்தல்கள் வரலாற்று ரீதியாக தீர்க்கப்படாத ஒரு நாடாக இலங்கையை சுட்டிக்காட்டும் சர்வதேச மனித உரிமைகள் அமைப்பு, ஜே.வி.பி...

Read more

அரசியல் தீர்வை மறந்துவிட்டோமா? | கிருபா பிள்ளை

தமிழீழத்தை கேட்டு மிகப் பெரும் போராட்டத்தை ஈழத் தமிழ் மக்களாகிய நாம் நடாத்தி இருந்தோம். எமது இளைஞர்கள், யுவதிகள் திரண்டு ஈழ விடுதலைக்காக ஆயுதம் ஏந்தி போராட்டம்...

Read more

காசாவிலிருந்து வெளியேற முடியாமல் சிக்குண்டுள்ள 17 இலங்கையர்கள்

இஸ்ரேல் காசா மீதான தனது தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ள நிலையில் முழுமையான போர் குறித்த அச்சங்களிற்கு மத்தியில் மூன்று குடும்பங்களை சேர்ந்த 17 இலங்கையர்கள் தொடர்ந்து காசா பள்ளத்தாக்கில்...

Read more

மதுபோதையில் வாகனத்தை செலுத்திய முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் கைது

மது போதையில் வாகனத்தை செலுத்தி ஏனைய வாகனங்களுடன் மோதி சேதத்தை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் ரவி செனவிரத்ன கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று...

Read more

நீதிமன்ற உத்தரவை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 40 பேருக்கு எதிராக வழக்கு தாக்கல்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மட்டக்களப்புக்கு விஜயம் செய்தபோது அங்கே ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டவர்களில் 40 பேருக்கு எதிராக நீதிமன்றங்களில் பொலிஸார் வழக்கு தாக்கல் செய்துள்ளனர்.  கடந்த 7, 8ஆம்...

Read more
Page 401 of 1107 1 400 401 402 1,107