Easy 24 News

Sri Lanka News

ஜனாதிபதி தேர்தலில் பொதுஜனபெரமுனவின் வேட்பாளர் ரணிலா?

ஜனாதிபதி தேர்தலில் பொதுஜனபெரமுன  வேட்பாளரை நிறுத்தும் தற்போதைய ஜனாதிபதியை வேட்பாளராக நியமிக்காது என ரஸ்யாவிற்கான முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்கவின் செயற்பாடுகளை கடுமையாக...

Read more

மிருசுவிலில் இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டோர் நினைவுதினம் அனுஷ்டிப்பு

தென்மராட்சி மிருசுவில் பகுதியில் கடந்த 2000ஆம் ஆண்டு இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்ட எட்டு பேரின் 23வது நினைவு தினம் நேற்று புதன்கிழமை (20) மிருசுவில் பகுதியில் அனுஷ்டிக்கப்பட்டது....

Read more

எம்பிலிபிட்டி சிறைச்சாலை கைதி வைத்தியசாலையிலிருந்து தப்பியோட்டம்

எம்பிலிபிட்டி சிறைச்சாலை கைதி ஒருவர் வயிற்றில் ஏற்பட்டுள்ள சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிறைச்சாலை அதிகாரிகளிடமிருந்து தப்பிச்சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் நேற்று புதன்கிழமை...

Read more

துபாய் வலையமைப்பின் ஊடாக போதைப்பொருள் கடத்திய இருவர் கைது!

சுமார் 50 இலட்சம் ரூபா பெறுமதியான போதைப்பொருள் மற்றும் சுமார் இரண்டு கோடி ரூபா பெறுமதியான  காருடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இவர்கள் இருவரும்...

Read more

இப்படியானவர்களால் பலருக்கு அதிருப்தி | கிருபா பிள்ளை

தடி எடுத்தவன் எல்லாம் தண்டல்காரன் என்பது போல போன் வைத்திருப்பவர் எல்லாம் ஊடகவியலாளர் என்ற நிலையில், புலம்பெயர் தேசத்தில் சில நிகழ்வுகளின்போது, சிலர் அநாகரிகமாக, அசௌகரியமாக நடப்பது...

Read more

உலகத் தமிழர் பேரவை மீது கரி ஆனந்தசங்கரி கடும் அதிருப்தி!

உலகத் தமிழர் பேரவையும், கனேடியத் தமிழ்க் காங்கிரஸும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை அண்மையில் நேரில் சந்தித்ததையிட்டு தான் கடும் அதிருப்தி அடைகின்றார் என்று கனடாவின் பழங்குடியின...

Read more

பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர் போதைப்பொருளுடன் கைது

பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர் போதைப்பொருளுடன் தங்காலை பொலிஸாரால் நேற்று செவ்வாய்க்கிழமை (19) கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர் தங்காலை பிரதேசத்தை சேர்ந்த 27...

Read more

மதுபோதையில் காரை செலுத்திய பிரித்தானிய பிரஜை கைது

மதுபோதையில் காரை செலுத்திச் சென்றதாக கருதப்படும் பிரித்தானிய பிரஜை ஒருவர் கொள்ளுப்பிட்டி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கைதுசெய்யப்பட்டவர் 22 வயதுடைய பிரித்தானிய பிரஜையாவார். பொலிஸாரால் வாகனங்களில் மேற்கொள்ளப்பட்ட...

Read more

யானையின் உயிரிழப்புக்கு காரணமானவர் என்ற சந்தேகத்தில் விவசாயி கைது!

சோளம் பயிரிடப்பட்ட பகுதியை சுற்றி மின்சார கம்பியை பயன்படுத்தி வேலியிட்டதால் யானை  ஒன்று உயிரிழந்த சம்பவம் தொடர்பில்  54 வயதான  விவசாயி ஒருவர் வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்தின்...

Read more

ஸ்ரீலங்காவில் புதிய இராணுவ பதவி நிலை பிரதானி கடமைகளை பொறுப்பேற்றார்

புதிய இராணுவ பதவி நிலை பிரதானியாக கஜபா படையணியின் மேஜர் ஜெனரல் டபிள்யூ.எச்.கே.எஸ். பீரிஸ் இன்று புதன்கிழமை (20) இராணுவத் தலைமையகத்தில் உள்ள தனது புதிய அலுவலகத்தில்...

Read more
Page 400 of 1133 1 399 400 401 1,133
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News