யாழ்ப்பாணம், இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட, மாதகல் - உயரப்புலம் பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை (01) காணி ஒன்றில் மிதிவெடி ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது . குறித்த காணியின் உரிமையாளர்...
Read moreஎகொடஉயன பிரதேசத்தில் கடலில் நீராடிக் கொண்டிருந்த இளைஞன் நீரில் அடித்து செல்லப்பட்டு காணாமல் போயுள்ளதாக எகொடஉயன பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறு காணாமல்போனவர் எகொடஉயன பிரதேசத்தைச் சேர்ந்த 20...
Read moreமேல் மாகாணத்திலுள்ள தபால் நிலையங்கள் போக்குவரத்து விதிமுறைகளை மீறல் தொடர்பான அபராத கட்டணங்களை செலுத்துவதற்காக 24 மணிநேரமும் சேவையில் இருக்கும் என பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது....
Read moreபண்டிகை காலத்தை கருத்தில் கொண்டு எரிவாயுக்களின் விலையில் திருத்தம் ஏற்படாது என லிட்ரோ நிறுவத்தின் தலைவர் முதித்த பீரிஸ் தெரிவித்தார். அதன்படி, 12.5 கிலோ நிறையுடைய சமையல்...
Read moreயாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியில் கல்விப் பொதுத் தராதர உயர்தரம் 2025 இல் இணைவதற்கு வெளிமாவட்ட மாணவர்களிடமிருந்து விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது. 2022 க.பொ.த சாதாரண தர பரீட்சையில் உயர் புள்ளிகளை...
Read moreசுகாதாரத் துறையில் காணப்படும் அடிப்படை பிரச்சினைகளை 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் சுகாதார அமைச்சின் குழு நிலை விவாதத்தில் சுட்டிக்காட்டினேன். அதே பிரச்சினைகளை வியாழக்கிழமை...
Read moreபெருந்தோட்ட பகுதிகளில் உள்ள அரச வைத்தியசாலைகளை அபிவிருத்தி செய்வதை காட்டிலும் அவற்றை மூடுவதற்கே அதிக கவனம் செலுத்தப்படுகிறது. சுகாதாரத்துறையில் மலையகத்தை புறக்கணிக்க வேண்டாம். மலையகத்தில் நிலவும் சுகாதார...
Read moreபெண்களுக்கு எதிரான வன்முறையை ஒழிப்பதற்கான சர்வதேச தினமான நவம்பர் 25ஆம் திகதி தொடக்கம் மனித உரிமைகள் தினமான டிசம்பர் 10 வரையிலான காலப்பகுதியில் பாலின அடிப்படையிலான வன்முறைக்கு...
Read moreஅச்சிடும் பணிகளில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக தாமதமாகி வரும் சாரதி அனுமதிப்பத்திரங்கள் அடுத்த ஆறு மாதங்களுக்குள் வழங்கப்படும் என மோட்டார் போக்குவரத்து திணைக்களம் அறிவித்துள்ளது. அச்சு இயந்திரங்கள்...
Read moreஇலங்கை அணி வீரர் தனுஸ்க குணதிலகவிற்கு எதிராக apprehended violence order என்ற சட்டத்தை பயன்படுத்துவதற்கு அவுஸ்திரேலிய காவல்துறையினர் முயல்கின்றனர் பாலியல்வன்முறை குற்றசாட்டிலிருந்து தனுஸ்க குணதிலக விடுதலை செய்யப்பட்டுள்ள நிலையில்...
Read more