Easy 24 News

Sri Lanka News

நிகழ்நிலை பாதுகாப்பு சட்டம் -அரசாங்கம் விரும்பாத ஒரு பதிவை நீங்கள் விரும்பினால் அதற்கு நீங்கள் பழிவாங்கப்படலாம் என ஜயம்பதி விக்கிரமரட்ண கருத்து

நிகழ்நிலை பாதுகாப்பு சட்டமூலம் முதலில்வர்த்தமானியில்வெளியானவேளை சட்டமா அதிபர் திணைக்களம் அதனை ஆராயவில்லை என ஜனாதிபதி சட்டத்தரணி கலாநிதி  ஜயம்பதி விக்கிரமரட்ண தெரிவித்துள்ளார். கடந்த வருடம் செப்டம்பர் மாதம்...

Read more

ஊடக அடக்குமுறைகள், கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்திற்கு எதிரான நடவடிக்கைகளை கண்டித்து யாழில் போராட்டம்

ஊடக அடக்குமுறைகள் மற்றும் கருத்து வெளிப்பாட்டு சுதந்திரத்திற்கு எதிரான நடவடிக்கைகளை கண்டித்து யாழில், இன்று வெள்ளிக்கிழமை (26) போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.  யாழ். ஊடக அமையத்தின் ஏற்பாட்டில், யாழ்.பொது...

Read more

பாராளுமன்ற அமர்வு குறித்து வெளியான வர்த்தமானி அறிவிப்பு !

பாராளுடன்ற கூட்டத்தொடரை ஒத்திவைத்து விசேட வர்த்தமானியை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வெளியிட்டுள்ளார். அதன்படி, ஒன்பதாவது பாராளுமன்றத்தின் நான்காவது கூட்டத்தொடர் இன்று வெள்ளிக்கிழமை (26) நள்ளிரவு முதல் அமுலுக்கு...

Read more

யாழ்ப்பாண மாவட்ட சித்த வைத்தியசாலைக்கான புதிய கட்டடம் திறந்துவைப்பு

ஆயுர்வேத சித்த வைத்தியசாலையில் உள்நோயாளர்களின் யாழ்ப்பாண மாவட்ட சித்த வைத்தியசாலைக்கான புதிய கட்டடத்தின் திறப்பு விழா நேற்று செவ்வாய்க்கிழமை (23) இடம்பெற்றது. யாழ்ப்பாணம் அச்சுவேலியில் இயங்கும் மாவட்ட...

Read more

ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுசெயலாளர் பாலித்த ரங்கே பண்டார கிழக்கிற்கு விஜயம்

ஐக்கிய தேசியக் கட்சியின் பொது செயலாளர் பாலித்த ரங்கே பண்டார கலந்து கொள்ளும் ஐக்கிய தேசியக் கட்சின் செயல்பாட்டாளர்கள் சந்திப்பு கூட்டம் சனிக்கிழமை (27), காலை 9.00...

Read more

பெலியத்தவில் ஐவர் கொலை | மாத்தறையில் ஒருவர் கைது!

பெலியத்தவில் ஐவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு உடந்தையாக இருந்தார் என்ற சந்தேகத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மாத்தறையில் வைத்து அவர் இன்று புதன்கிழமை (24) கைது செய்யப்பட்டதாக...

Read more

மாத்தறை – கதிர்காமம் வீதியில் விபத்து : ஐவர் காயம்!

மாத்தறை - கதிர்காமம் பிரதான வீதியில் ஹுங்கம மெதஎலிய பிரதேசத்தில் இன்று புதன்கிழமை (24) வேன் ஒன்றும் சிறிய லொறியும் மோதி விபத்துக்குள்ளானதில் ஐவர் காயமடைந்து வைத்தியசாலையில்...

Read more

தமது சொந்த காணியில் இராணுவம் விவசாயம் செய்வதை வேலியால் பார்க்கும் வட பகுதி மக்கள் | சாணக்கியன்

தங்களது சொந்த காணியில் இராணுவம் விவசாயம் செய்வதை வேலியால் பார்க்கும் வட பகுதி மக்களின் நிலை யாருக்கும் வரக்கூடாது என பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்துள்ளார்....

Read more

நிகழ்நிலை பாதுகாப்பு சட்ட மூலம் குறித்த குறுஞ்செய்தி சர்வஜனவாக்கெடுப்பு | 97 வீதமானவர்கள் எதிர்ப்பு

நிகழ்நிலை பாதுகாப்பு சட்டமூலம் குறித்து  மேற்கொள்ளப்பட்ட குறுஞ்செய்தி சர்வஜனவாக்கெடுப்பில் தங்கள் கருத்துக்களை தெரிவித்தவர்களில் 97 வீதமானவர்கள் உத்தேச சட்ட மூலத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். நேற்று மாலைவரை குறுஞ்செய்தி...

Read more

நாரம்மலவில் லொறிச் சாரதி சுட்டுக்கொலை | சப் இன்ஸ்பெக்டரின் விளக்கமறியல் நீடிப்பு

நாரம்மலவில் லொறிச் சாரதி ஒருவரைச் சுட்டுக் கொன்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்ட பொலிஸ் சப் இன்ஸ்பெக்டரின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. இதன்படி, நாரம்மல நீதிமன்ற நீதிவானின் உத்தரவின்...

Read more
Page 384 of 1133 1 383 384 385 1,133
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News