தலவாக்கலைக்கும் வட்டகொடையிற்கும் இடையில் சரக்கு ரயில் தடம் புரண்டதன் காரணமாக மலையக ரயில் சேவைகள் இன்று தடை பட்டுள்ளதாக நாவலப்பிட்டி புகையிரத கட்டுப்பாட்டு திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்காரணமாக...
Read moreகொழும்பில் நாளை ஞாயிற்றுக்கிழமை (31) விசேட போக்குவரத்து திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்று சனிக்கிழமை (30) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட...
Read moreகொழும்பு நுகர்வோர் விலைச்சுட்டெண் மதிப்பீட்டின் பிரகாரம் கடந்த நவம்பர் மாதம் 3.4 சதவீதமாகப் பதிவாகியிருந்த பணவீக்கம், டிசம்பர் மாதம் 4 சதவீதமாக உயர்வடைந்துள்ளது. அதன்படி கடந்த நவம்பர்...
Read moreஇந்திய- இலங்கை இருதரப்பு நட்புறவையும் ஒத்துழைப்பையும் மேலும் வலுப்படுத்துவதற்காக மீண்டும் ஒருமுறை வாய்ப்பு கிடைத்துள்ளதாகவும் இலங்கையின் நலனுக்காக நாட்டின் தலைவர்களின் வழிகாட்டுதலின்படி இலங்கை மக்களுடன் இணைந்து செயற்படவுள்ளதாகவும்...
Read moreவட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அராலி பகுதியில் ஆறு வயதுச் சிறுமி மீது தந்தை தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்றுமுன்தினம் (27) குறித்த தந்தை மதுபோதையில் வீட்டிற்கு...
Read moreகுருநாகலில் சந்தேக நபர் ஒருவரை கைதுசெய்யும் வேளை பொலிஸார் அவரை மோசமாக தாக்குவதை காண்பிக்கும் வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ள அதேவேளை பொலிஸ் பேச்சார் இந்த சம்பவம்...
Read moreஅநுராதபுரம் - எப்பாவல பிரதேசத்தில் உள்ள விடுதி ஒன்றில் 13 வயது பாடசாலை மாணவர்களுடன் தங்கியிருந்த பாடசாலை விளையாட்டு ஆசிரியை எப்பாவல பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த...
Read moreபெறுமதி சேர் வரி (VAT) 18 சதவீதமாக அதிகரித்த பின்னர் எரிபொருட்களின் விலை அதிகரிக்குமானால் முச்சக்கர வண்டி கட்டணங்கள் அதிகரிக்கப்படும் என அகில இலங்கை முச்சக்கரவண்டி சாரதிகளின்...
Read moreயாழ்ப்பாண நகர்பகுதியில் உள்ள பெரிய கடை வீதி கடை கட்டட தொகுதியில், நேற்றைய தினம் புதன்கிழமை இரவு இரண்டு கடைகள் தீயில் எரிந்துள்ளன. இதன்போது கடையில் இருந்த...
Read moreசென்னையில் இருந்து யாழ்ப்பாணம் திரும்பிய கில்மிஷாவிற்கு பலத்த வரவேற்பு அளிக்கப்பட்டது. கில்மிஷா, தனது பெற்றோருடன் இன்று வியாழக்கிழமை (28) சென்னையில் இருந்து யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம்...
Read more