Easy 24 News

Sri Lanka News

லொறி மரத்தில் மோதியதில் இருவர் பலி | இருவர் காயம்

கட்டுவன - ஊருபொக்க வீதியில் லொறி ஒன்று மரத்தில் மோதி இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் நேற்று...

Read more

பேரூந்து கட்டணத்தை திருத்தம் செய்ய வேண்டிய தேவை தற்போது இல்லை | தேசிய போக்குவரத்து ஆணைக்குழு

எரிபொருள் விலையேற்றத்துக்கமைய பேரூந்து கட்டணத்தை திருத்தம் செய்ய வேண்டிய தேவை தற்போது இல்லை. ஆகவே பேரூந்து கட்டணத்தில் எவ்வித மாற்றமும் ஏற்படாது என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு...

Read more

வரி அதிகரிப்பால் ஏற்படும் பாதிப்பை குறைக்க ஜனாதிபதி நடவடிக்கை எடுத்து வருகிறார் | ரங்கே பண்டார

அதிகரிக்கப்பட்டிருக்கும் வற் வரி தொடர்பில் மக்கள் குழப்பமடைய தேவையில்லை. மக்களுக்கு ஏற்படும் கஷ்டத்தை குறைப்பதற்கு தேவையான நடவடிக்கையை ஜனாதிபதி நடவடிக்கை எடுத்து வருகிறார். அதற்காக மக்கள் அர்ப்பணிப்புடன்...

Read more

சூழ்ச்சிகளை முறியடித்து ஒற்றுமையுடன் பயணிப்போம் | கிருபா பிள்ளையின் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி

அண்மைய காலத்தில் பல்வேறு சூழ்ச்சிகள் எமது இனத்திற்கு எதிராக பின்னப்படுவதைப் பார்க்க முடிகின்றது. எமக்குள் ஒற்றுமையீனத்தை ஏற்படுத்தி தமிழ் மக்களின் இலட்சியப் பயணத்திற்கு குந்தகம் விளைவிப்பதே இதன்...

Read more

எரிபொருட்களின் விலைகள் அதிகரித்தன

எரிபொருள் விலைகளில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சிபெட்கோ நிறுவனம் அறிவித்துள்ளது. அதன்படி, புதுவருடப் பிறப்பு தினமான இன்று திங்கட்கிழமை (1) காலை 5 மணி முதல் அமுலுக்கு வரும் வகையில்...

Read more

இருவரைத் தாக்கி தங்கம், பணத்தை கொள்ளையிட்ட பொலிஸ் அதிகாரி உள்ளிட்ட நால்வர் கைது !

மோட்டார் சைக்கிளில் சென்ற இருவரை தாக்கி தங்க நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்த குற்றச்சாட்டில் பொலிஸ் சார்ஜன்ட் உட்பட நால்வர் நேற்று சனிக்கிழமை (30) கைது செய்யப்பட்டுள்ளதாக...

Read more

தொலைத்தொடர்பு சேவைக் கட்டணங்கள் அதிகரிப்பு

வற் வரி அதிகரிப்புக்கு அமைய நாளை முதல் அமுலுக்கு வரும் வகையில் சகல தொலைபேசி கட்டணங்களும் அதிகரிக்கப்படவுள்ளன. இதற்கமைய தொலை தொடர்பு சேவை கட்டணம் 3 சதவீதத்தால்...

Read more

நாட்டில் மேலும் 1554 பேர் கைது 

நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் யுக்திய விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையில் நேற்று (29) நள்ளிரவு நிறைவடைந்த 24 மணிநேரத்தில் 1554 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  கைதானவர்களில் பிடியாணை...

Read more

புத்தளம் கருவலகஸ்வெவ பகுதியில் காட்டு யானையொன்று மீட்பு

புத்தளம் கருவலகஸ்வெவ பிரதேச செயலகத்திற்குற்பட்ட கூர்க்கெட்டியாவ பகுதியில் தனியார் ஒருவரின் வயலில் வீழ்ந்த நிலையில் காட்டு யானையொன்று உயிருடன் காணப்படுவதாக கருவலகஸ்வெவ வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்....

Read more
Page 368 of 1106 1 367 368 369 1,106