Easy 24 News

Sri Lanka News

வடக்கு, கிழக்கு, மலையக மக்களுக்கு பதில் வழங்காது அரசு மௌனம் | தேசிய மக்கள் சக்தி

வடக்கு, கிழக்கு, மலையக மக்களுக்கு எவ்வித பதிலையும் வழங்காது அரசாங்கம் கள்ள மௌனம் சாதித்துக்கொண்டிருக்கிறது என தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்றுப் பேரவை உறுப்பினர் சரோஜா...

Read more

விமானத்தில் வருகை தந்து வரலாறு படைத்த றோயல் – தோமியன் பழைய மாணவர்கள்

றோயல் மற்றும் தோமியன் ஆகிய கல்லூரிகளின் பழைய மாணவர்களுடன் ஸ்ரீலங்கன் ஏயார்லைன்ஸ் விமானம் ஒன்று அவுஸ்திரேலியாவிலிருந்து இலங்கையை திங்களன்று வந்தடைந்தது. 145ஆவது நீலவர்ணங்களின் கிரிக்கெட் சமரான றோயல் -...

Read more

தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமாரவை சந்தித்த 6 நாடுகளின் தூதுவர்கள்

6 நாடுகளின் தூதுவர்கள் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்கவை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். இச் சந்திப்பு இன்று புதன்கிழமை (06) பிற்பகல் மக்கள் விடுதலை...

Read more

மாலைதீவு பாதுகாப்பு அமைச்ர் -பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் சந்திப்பு

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ பிரமித்த பண்டார தென்னகோன் மாலைதீவு பாதுகாப்பு அமைச்சர் கௌரவ மொஹமட் கஸ்ஸான் மஃமூனை நேற்று (மார்ச் 05) மாலைதீவு பாதுகாப்பு அமைச்சில்...

Read more

கேரள கஞ்சாவுடன் மாசார் பகுதியில் இளைஞன் கைது!

பளை - மாசார் பகுதியில் மூன்றரை கிலோ கேரள கஞ்சாவுடன் இளைஞர்  ஒருவர் நேற்று செவ்வாய்க்கிழமை (05) மாலை கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில்...

Read more

சாந்தன்; விடுதலைப் புலிப் போராளியா? சகோதரன் மதிசுதா விளக்கம்

சின்னண்ணாவி (சாந்தண்ணாவின்) சில உண்மைகள் - (I)மறைக்கப்படும் மற்றும் திரிபுபடுத்தப்படும் வரலாறுகளை, மற்றவர்க்கு பாதிப்பற்ற வண்ணம் சொல்ல வேண்டிய கடமையானது குடும்ப உறுப்பினரான எனக்கு என்றும் உண்டு.இத்தகவல்கள்...

Read more

வெளிநாட்டு மோகத்தால் பாதிப்படையும் தமிழர்கள்! வடக்கு கிழக்கு மக்களை சுட்டிக்காட்டும் அலிசப்ரி

“திறந்த விசா ஊடாக வெளிநாடு செல்வதை தவிர்த்துக் கொள்ள வேண்டும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ளவர்கள் தான் வெளிநாட்டு தொழில் இடைத்தரகர்களினால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்” என்றுவெளிநாட்டலுவல்கள் அமைச்சர்...

Read more

ஆக்கிரமிக்கப்பட்ட காணிகளை விடுவிக்கக் கோரி ஜனாதிபதிக்கு தபாலட்டைகள்!

ஆக்கிரமிக்கப்பட்ட காணிகளை விடுவிக்கக் கோரி ஜனாதிபதிக்கு செவ்வாய்க்கிழமை (05) தபால் அட்டைகள் அனுப்பப்பட்டுள்ளது. வடக்கில் உள்ள 5 மாவட்டங்களைச் சேர்ந்த காணியை இழந்த மக்களின் காணிகளை விடுவிக்கக் கோரி...

Read more

ரயில்வே தொழிற்சங்கத்தினரின் பணிப்பகிஷ்கரிப்பு கைவிடப்பட்டது!

ரயில்வே தொழிற்சங்கத்தினர் செவ்வாய்க்கிழமை (05) முன்னெடுக்கவிருந்த பணிப்பகிஷ்கரிப்பு போராட்டம் கைவிடப்பட்டுள்ளது.  பல கோரிக்கைகளை முன்வைத்து செவ்வாய்க்கிழமை (5) நள்ளிரவு முதல் ஆரம்பிக்கப்படவிருந்த பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை லோகோமோட்டிவ் ஆப்பரேட்டிங் பொறியியலாளர்கள் சங்கம்...

Read more

சபாநாயகரின் உத்தியோகபூர்வ இல்லத்துக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் விடுவித்து விடுதலை!   

பத்தரமுல்லை பொல்துவ சந்திக்கு அருகில் உள்ள சபாநாயகரின் உத்தியோகபூர்வ இல்லத்துக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமைக்காக தலங்கம பொலிஸாரால் கைது செய்யப்பட்ட 13 பேரையும் கடுவெல நீதிமன்றில் ஆஜர்படுத்தியபோது...

Read more
Page 363 of 1132 1 362 363 364 1,132
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News