பேலியகொட புதிய மெனிங் வர்த்தக சந்தையில் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவில் இன்று (16) கரட் விலை உள்ளிட்ட மரக்கறிகள் சிலவற்றின் விலைகள் அதிகரித்துள்ளன. இதன்படி ஒரு...
Read moreநாட்டிற்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழு நேற்று ஞாயிற்றுக்கிழமை (14) வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸை சந்தித்து கலந்துரையாடினர். வடக்கு மாகாண ஆளுநர்...
Read moreசுகாதார நிபுணர் சங்கங்கள் இணைந்து செவ்வாய்க்கிழமை (16) காலை 6.30 மணி முதல் அடையாள பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை முன்னெடுக்க தீர்மானித்துள்ளன. வைத்தியர்களுக்கு அரசாங்கம் வழங்க தீர்மானித்துள்ள 35,000...
Read moreயாழ்ப்பாணம், சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஏழாலை பகுதியில் ஐஸ் போதைபொருளை உடமையில் வைத்திருந்த இளைஞர் ஒருவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை (14) கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போது அவரிடமிருந்து ஒரு...
Read moreநாட்டில் பொருளாதார நெருக்கடி காணப்பட்டாலும் நாடளவிய ரீதியில் தைப்பொங்கல் பண்டிகை மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இயற்கைக்கு நன்றி செலுத்தவும் தரணியில் வளம் செழிக்கவும், வேளாண்மைக்கும், அதற்கு உறுதுணையாக...
Read moreகிணற்றுக்குள் தவறி விழுந்த குடும்பஸ்தர் ஒருவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை (14) உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை பகுதியைச் சேர்ந்த 68 வயதுடைய 4 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்....
Read moreயாழ். சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மயிலங்காடு பகுதியில் 14 வயதுடைய சிறுமி ஒருவரை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் சிறுமியின் பெரிய தந்தையார் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து...
Read moreவெளிநாடுகளுக்கு அனுப்பிவைப்பதாக சுமார் ஒரு கோடி ரூபாவுக்கு மேல் பண மோசடியில் ஈடுபட்ட நபர் ஒருவரை பொலிஸார் நேற்று சனிக்கிழமை (13) கைது செய்துள்ளனர். யாழ்ப்பாணம், வடமராட்சி...
Read moreஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சுவிட்சர்லாந்துக்கு விஜயம் செய்துள்ளார். சுவிட்சர்லாந்தின் டாவோஸில் நடைபெறவுள்ள உலக வர்த்தக மாநாட்டில் பங்கேற்பதற்காக இன்று சனிக்கிழமை (13) அதிகாலை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க...
Read moreபொருளாதார பாதிப்பினால் நாட்டு மக்கள் உளவியல் ரீதியில் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.அரசியலில் எவ்வாறான தீர்மானம் எடுப்பார்கள் என்ற அச்சம் எமக்கு உள்ளது,இருப்பினும் கட்சி என்ற ரீதியில் தேர்தலுக்கு தயாராகவுள்ளோம் என...
Read more