தேவேந்திர முனையிலிருந்து 100 கடல் மைல் தொலைவில் தெற்கு கடற்பகுதியில் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் ஹெரோயின் என சந்தேகிக்கப்படும் 60 கிலோ போதைப்பொருட்கள் இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன....
Read moreஇராஜதந்திர, உத்தியோகபூர்வ மற்றும் சேவை கடவுச்சீட்டு வைத்திருப்பவர்களுக்கான விசா விலக்கு தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தமும் இரு நாடுகளுக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்டது. இலங்கையின் விரைவான பொருளாதார மீட்சிக்கு எத்தியோப்பியா...
Read moreபாதுக்க - அங்கம்பிட்டிய பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றுக்குள் நுழைந்த இருவர் ஹோட்டலை நடத்திச் சென்ற தம்பதியினரை தாக்கி ஹோட்டலையும் சேதப்படுத்தியுள்ளனர். இந்த சம்பவம் வியாழக்கிழமை (18)...
Read moreநாரமலவில் பொலிஸார் லொறிசாரதியை சுட்டுக்கொன்றனர் என சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் தெரிவித்துள்ளார். சிவில் உடையில் மோட்டார் சைக்கிளில் லொறியை இருவர் துரத்திச்சென்றனர் லொறியை நிறுத்தியதும் ஒருவர்...
Read moreமயக்க மருந்து கலந்த இனிப்பு பானத்தை கொடுத்து மயக்கமடைந்த உடனேயே, அவரது பணப்பையில் இருந்த தங்க நகைகள், தொலைபேசிகள் மற்றும் பணத்தை திருடிச் செல்லும் திருமணமாகாத ஜோடியை...
Read moreகுருநாகல் நாரமல்ல பிரதேசத்தில் பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் சம்பவம் தொடர்பில் உப பொலிஸ் பரிசோதகர் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸாரின் உத்தரவை மீறி...
Read moreதிருகோணமலை பொது வைத்தியசாலையில் நோயாளியை கொண்டு செல்வதற்கு சக்கர நாற்காலி வழங்கப்படாமையால் அவரின் உறவினர்கள் நோயாளியை தூக்கிக் கொண்டு சென்ற சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை (19) இடம்பெற்றுள்ளது....
Read moreமாத்தளை மாநகர சபையின் கீழ் உள்ள மயானத்தில் சடலங்களை தகனம் செய்வதற்காக ஒரு சடலத்திற்கு மேலதிகமாக 5,000 ரூபாவை பெற்று 550,000 ரூபா பணத்தை மோசடி செய்த...
Read moreகொழும்பு நகரில் கால்வாய்களை அடைத்து கட்டப்பட்டுள்ள வீடுகள் மற்றும் நிர்மாணங்களை அகற்றும் வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த கொழும்பு மாநகர சபை தீர்மானித்துள்ளது. வியாழக்கிழமை (18) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்...
Read moreகிளிநொச்சி அறிவியல்நகர் பகுதியில் புகையிரத விபத்தில் சிக்கி இளம் குடும்பத்தர் பலியாகியுள்ளார். குறித்த விபத்து இன்று பிற்பகல் 4.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. அனுராதபுரத்திலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த...
Read more