Easy 24 News

Sri Lanka News

இலங்கை குறித்து சர்வதேச நாணய நிதியத்தின் எதிர்பார்ப்பு

இலங்கை முன்னெடுத்துவரும் கடன் மறுசீரமைப்பு செயன்முறையின் அடுத்தகட்டமாக வெளியகத் தனியார் கடன் வழங்குனர் குழுவுடனான பேச்சுவார்த்தைகள் முடிவுக்குக்கொண்டுவரப்பட்டு, அவர்களுடன் பொருத்தமான இணக்கப்பாடு எட்டப்படும் என எதிர்பார்க்கப்படுவதாகச் சர்வதேச...

Read more

டெங்கு டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையும் இறப்பும் குறைந்தன!

இந்த வருடம் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையும் இறப்பு வீதமும் குறைந்துள்ளதாகச் சுகாதார இராஜாங்க அமைச்சர் வைத்தியர் சீதா அரம்பேபொல தெரிவித்துள்ளார். இந்த ஆண்டு ஜனவரி மாதத்திற்குள் 64...

Read more

வெளிநாட்டுக் கடன் மற்றும் வட்டியை அரசாங்கம் செலுத்தியுள்ளது

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பதவியேற்றதிலிருந்து 2024 பெப்ரவரி  வரையான காலப்பகுதியில் இலங்கை அரசாங்கம் 1909.7 மில்லியன் அமெரிக்க டொலர் வெளிநாட்டுக் கடன் மற்றும் வட்டியை செலுத்தியுள்ளதாக ஜனாதிபதி...

Read more

இன்றைய வானிலை

வடக்கு, கிழக்கு, வடமத்திய, வடமேல்,  சப்ரகமுவ, மேல் மற்றும் தென் மாகாணங்களிலும் அத்துடன் மாத்தளை மற்றும்  மொனராகலை மாவட்டங்களிலும்  இன்று அதிகரித்த வெப்பநிலை காணப்படுமென சிரேஸ்ட  வானிலை...

Read more

யாழில் வன்முறை கும்பலுக்கு உதவிய பொலிஸ் உத்தியோகஸ்தர் மீது விசாரணை

யாழ்ப்பாணத்தில் வன்முறை கும்பல் ஒன்றிற்கு ஆதரவாக செயற்பட்ட குற்றச்சாட்டில் பொலிஸ் உத்தியோகஸ்தருக்கு எதிராக பொலிஸ் உயர் அதிகாரிகளால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.  கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஊர்காவற்துறை...

Read more

கிளிநொச்சி சென்ற அமைச்சர் டக்ளஸ் மக்களின் எதிர்ப்பால் திரும்பினார்

கிளிநொச்சி பொன்னாவெளி சீமெந்து தொழிற்சாலையை திறக்க சென்ற அமைச்சர் டக்ளஸ் மக்களின் எதிர்ப்பால் திரும்பினார். குறித்த சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை (05) பகல் இடம்பெற்றுள்ளது. பொன்னாவெளி சீமெந்து...

Read more

10 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகம்

கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த 10 வயது சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் சந்தேக நபரொருவர் இன்று (5) கைது செய்யப்பட்டுள்ளதாக காலி பொலிஸார் தெரிவித்தனர்....

Read more

யாழில் பாடசாலை இல்ல அலங்கரிப்பு விவகாரம்: காவல்துறையினருக்கு அழைப்பாணை

யாழ்ப்பாணம் தெல்லிப்பழை யூனியன் கல்லூரியின் இல்ல மெய்வல்லுனர் போட்டியின் இல்ல அலங்காரங்களில் மாணவர்களின் வெளிப்பாடுகள் தொடர்பாக காவல்துறையினர் மாணவர்களையும் ஆசிரியர்களையும் விசாரணைக்குட்படுத்திய  சம்பவம் தொடா்பில் விளக்கமளிக்குமாறு தெல்லிப்பழை...

Read more

யாழில் தாக்குதலுக்கு சென்ற 10 பேர் கொண்ட வன்முறைக் கும்பலை மடக்கிப் பிடித்த மக்கள்

யாழ். ஊர்காவற்துறை - மெலிஞ்சிமுனை பகுதியில் இன்றையதினம் தாக்குதல் ஒன்றினை நடாத்துவதற்கு சென்ற வன்முறைக் கும்பல் ஒன்றை ஊர் மக்கள் மடக்கிப் பிடித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து மேலும்...

Read more

கெஹலிய மீதான இலஞ்ச ஊழல் ஆணைக்குழு வழக்கு விசாரணைக்கு திகதி அறிவிப்பு

முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட மூன்று பிரதிவாதிகளுக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரிப்பதற்கான திகதியை கொழும்பு மேல் நீதிமன்றம் அறிவித்துள்ளது....

Read more
Page 350 of 1132 1 349 350 351 1,132
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News