12 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் சிறுமியின் அயலவர் மற்றும் உறவினர்கள் இருவர் மீகொடை பொலிஸாரால் நேற்று (16) கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம்...
Read moreதனியார் நிறுவனமொன்றில் பணி புரியும்போது 4.5 மில்லியன் ரூபாவை மோசடி செய்தார் எனக் கூறப்படும் 19 வயது பெண் காசாளர் ஒருவர் களுத்துறை விசேட மோசடி விசாரணைப்...
Read moreஇலங்கை தமிழரசி கட்சியின் மாநாடு எதிர்வரும் 19ஆம் திகதி நடைபெற இருந்த நிலையில் இரண்டு வாரங்களுக்கு இம்மாநாட்டை நடாத்த வேண்டாம் என திருகோணமலை மாவட்ட நீதிமன்றம் இன்று...
Read moreநிகழ்நிலை காப்புச்சட்டத்தில் மேற்கொள்ள வேண்டிய திருத்தங்கள் சட்ட வரைபு திணைக்களத்துக்கு அனுப்பப்பட்டுள்ளன. புதிய சட்டமூலம் தயாரிக்கப்பட்டு விரைவில் அதனை பாராளுமன்றத்துக்குச் சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என நீதி...
Read moreஜனாதிபதி நிதியத்தின் புதிய இணையத்தளம் (https://www.presidentsfund.gov.lk) செவ்வாய்க்கிழமை (13) ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவினால் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. இதன் மூலம், ஜனாதிபதி நிதியத்தால்...
Read moreடெல்லியை நோக்கி பேரணி செல்லும் விவசாயிகளுக்கு ஆதரவாக மறைந்த வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் மகள் மதுரா சுவாமிநாதன் கருத்து தெரிவித்துள்ளார். வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதனுக்கு பாரத் ரத்னா...
Read moreவிசேட அதிரடிப்படையின் முன்னாள் தளபதி நிமால்லூவ்கே ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்துள்ளார். ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரிடமிருந்து அவர் கட்சிஉறுப்புரிமையை பெற்றுக்கொண்டுள்ளார். சமீபத்தில் ஐக்கியமக்கள் சக்தியில் இணைந்து...
Read moreநாட்டில் இன்று புதன்கிழமை (14) பதிவான தங்கவிலையின் படி 22 கரட் தங்கம் ஒரு பவுண் ரூ.161,850.00 ஆகவும், 24 கரட் தங்கம் ஒரு பவுண் ரூ....
Read moreகண்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அஸ்கிரிய பிரதேசத்தில் ரயிலில் விபத்தில் முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். 75 வயதுடைய நபரொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் தொடர்பான தகவல்கள் இதுவரை கண்டறியப்படவில்லை...
Read moreமல்வத்து ஹிரிபிட்டிய பிரதேசத்தில் சந்தேக நபர் ஒருவரைக் கைது செய்ய முற்பட்டபோது துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த பொலிஸ் சார்ஜன்டின் இல்லத்துக்குப் பதில் பொலிஸ் மா அதிபர்...
Read more