பண்டிகைக் காலத்திற்காக இந்தியாவில் இருந்து மேலும் 3 கோடி முட்டைகளை இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஜனவரி மற்றும் ஏப்ரல் மாதங்களுக்கு இடையில் 6 கோடி முட்டைகளை...
Read moreஇலங்கை - இந்தியா இருநாட்டு மீனவர்களும் கலந்து கொள்ளும் கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா மீனவர்களின் போராட்ட எதிரொலி காரணமாக இந்த ஆண்டு இந்திய தரப்பிலிருந்து...
Read moreமன்னார் - அடம்பன், முள்ளிக்கண்டல் பகுதியில் இருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிலங்குளம் மற்றும் மன்னார் பகுதிகளைச்...
Read moreதமிழ் மக்களின் இலட்சியத்திற்கும் கனவுக்கும் எதிராக செயற்படுவர்களுக்கு மக்கள் எத்தகைய பாடங்களை கற்பிப்பார்கள், எத்தகைய எதிர்வினைகளை ஆற்றுவார்கள் என்பதை அண்மைய காலத்தில் கண்டோம். தமிழ் மக்களை எவரும்...
Read moreநாட்டில் பல மாவட்டங்களில் வெப்பநிலை திடீரென அதிகரித்துள்ளது. இதன் காரணமாக 6 மாவட்டங்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. நாளை வியாழக்கிழமை (22) வடமேற்கு மாகாணம், கம்பஹா,...
Read moreபாடசாலை மாணவி மீது மோட்டார் சைக்கிள் மோதி விபத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், மோட்டார் சைக்கிளின் சாரதி தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். மடிதியவெல ஆரம்ப பாடசாலைக்கு அருகில்...
Read moreயாழ்ப்பாணம் வேம்படி மகளிர் கல்லுாரி ஆசிரியர் ஒருவர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் மயங்கி விழுந்த நிலையில் நேற்றையதினம்(20) உயிரிழந்துள்ளார். இச்சம்பவத்தில் கோண்டாவில் பகுதியை சேர்ந்த ஞானசம்பந்தர்...
Read moreஅறிமுக நடிகர் ஆதர்ஷ் கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'என் சுவாசமே' எனும் திரைப்படத்தின் இசை வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை தமிழ் திரையுலகின் மூத்த தயாரிப்பாளரான கே. ராஜன், இயக்குநர்கள்...
Read moreஅமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ அண்மையில் வெளியிட்ட கருத்துக்கு எதிராக சுற்றுலாத்துறை அமைச்சுக்கு முன்பாக போராட்டம் இன்று செவ்வாய்க்கிழமை (20) முன்னெடுக்கப்பட்டது. சமீபத்தில் இந்தியாவில் இடம்பெற்ற சுற்றுலா தொடர்பான...
Read moreகாணாமல்போனவர்களின் உறவுகளிற்கு பணம் கொடுத்து அவர்களுடன் பேரம்பேசும் அநியாயமான மக்கள் நடவடிக்கையில்அரசாங்கம் ஈடுபட்டுள்ளது என அரகலய போராட்டக்காரர்களில் ஒருவரான அருட்தந்தை ஜீவந்த பீரிஸ் தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் இன்று...
Read more