Easy 24 News

Sri Lanka News

போரின் முடிவை முன் கூட்டியே கணித்தார் தலைவர் பிரபாகரன் : சவேந்திர சில்வா

போர் நகர்வுகளின் அடிப்படையில் ஒரு கட்டத்துக்கு மேல் போரில் தோல்வியடையப் போகின்றோமென்று தமிழீழ விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரன் நன்கு உணர்ந்திருப்பாரென முன்னாள் இராணுவத் தளபதியும் மற்றும் பாதுகாப்பு...

Read more

சித்தார்த் 40 ‘ – அப்டேட்

'சித்தா' படத்தின் மூலம் தொடர்ந்து தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகராக வலம் வரும் நடிகர் சித்தார்த் கதையின் நாயகனாக நடிக்கும் பெயரிடப்படாத புதிய திரைப்படத்தைப் பற்றிய...

Read more

மீண்டும் யுத்தம் தோற்றம் பெறாத வகையில் நாட்டை நிர்வகிக்க ஆவேண்டும் | மஹிந்த 

யுத்தத்தின் கொடுமையான அனுபவங்கள் இல்லாத சூழலில் தற்போது வாழ்கிறோம்.ஆகவே யுத்தம் பற்றி சிந்திக்க கூடாது என ஒருசிலர் குறிப்பிடுகிறார்கள். இராணுவத்தின் வீரத்துக்கு உயரிய அந்தஸ்து வழங்கி எதிர்காலத்தில்...

Read more

ஜனாதிபதி ரணிலை சந்தித்தார் இந்தோனேசிய எரிசக்தி மற்றும் கனிம வள அமைச்சர் : நாளை மாநாட்டில் ஜனாதிபதி சிறப்புரை

இந்தோனேசியாவில் நடைபெறும் 10ஆவது உலக நீர் உச்சி மாநாட்டின் கலந்துகொள்வதற்காக இந்தோனேசியாவுக்கு சென்றுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை அந்நாட்டின் எரிசக்தி மற்றும் கனிம வள அமைச்சர் அரிபின்...

Read more

இந்தோனேசிய அமைச்சரை சந்தித்தார் ஜனாதிபதி ரணில் 

இந்தோனேசியாவுக்கு உத்தியோகபூர்வ பயணம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் இந்தோனேசிய கடல்சார் விவகாரங்கள், முதலீடுகளுக்கான ஒருங்கிணைப்பு அமைச்சர் லுஹுத் பின்சார் பண்ட்ஜாய்டன் (Luhut Binsar Pandjaitan)...

Read more

மன்னார் – பேசாலை காட்டுப் பகுதியில் புதையல் தோண்டிய கடற்படை அதிகாரி உள்ளிட்ட 7 பேர் கைது

மன்னார் - பேசாலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சிறுத்தோப்பு காட்டுப்பகுதியில் புதையல் தோண்டும் செயலில் ஈடுபட்டிருந்த கடற்படை அதிகாரி ஒருவர் உள்ளடங்கலாக 7 பேர் நேற்று சனிக்கிழமை (18)...

Read more

வாக்குமூலம் பதிவு செய்வதற்காக அழைத்துச் சென்ற கான்ஸ்டபிளின் கழுத்தை கடித்த சந்தேக நபர்!

வாக்குமூலம் பதிவு செய்வதற்காகச்  சந்தேக நபர் ஒருவரை  அழைத்துச் சென்ற கான்ஸ்டபிளின் கழுத்தைச் சந்தேக நபர் கடித்துள்ளதாக மொனராகலை பொலிஸார் தெரிவித்தனர். இசை நிகழ்ச்சியின் போது குடிபோதையில்...

Read more

கண்ணீரில் நனைந்தது முள்ளிவாய்க்கால் மண்! – உயிரிழந்த உறவுகளுக்குச் சுடரேற்றி அஞ்சலி (படங்கள் இணைப்பு

இறுதிப் போரில் அரச படைகளால் பல்லாயிரக்கணக்கான மக்கள் கொன்றொழிக்கப்பட்ட தமிழினப் படுகொலையின் 15 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு, முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் இன்று பேரெழுச்சியுடன் நடைபெற்றது....

Read more

தழும்பூ | தீபச்செல்வன்

விழிகளில் தீயையும் கனல் நீரையும்சுமந்த சனங்களிடையேஉன்னை கண்டேன்கறுப்பு தலைப்பட்டியாலும்மறைக்க இயலாதுநெற்றியில் ஒரு தழும்புகேசங்களில் அலைச்சலின் பாடல்போர் ஊழியில் திருகப்பட்ட குடும்பத்தின்நீதிக்காய் நெஞ்சுருககுரலிட்ட தருணத்தில்எனக்கொரு புன்னகையை தந்தாய்தீரா இழப்பை...

Read more

நினைவேந்தலில் ஈடுபடுவதற்கு அனைத்து குடும்பங்களுக்கும் உரிமையுள்ளது – ஜூலிசங்

தங்கள் அன்புக்குரியவர்களை நினைகூருவதற்கு அனைத்துக்குடும்பங்களிற்கும் உரிமையுள்ளது என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர்ஜூலி சங் தெரிவித்துள்ளார். டுவிட்டர் பதிவில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின் முடிவடைந்து...

Read more
Page 332 of 1131 1 331 332 333 1,131
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News