கிம்புலாவல பிரதேசத்தில் புதிய வைத்தியசாலை வீதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை (05) இடம்பெற்ற விபத்தில் இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர். இரண்டு மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதிக்கொண்டபோதே இந்த...
Read moreமட்டக்களப்பு நகரில் ஆலயங்களின் கதவுகளை உடைத்து மின்பிறப்பாக்கியில் உள்ள செம்புக்கம்பிகளையும் குத்துவிளக்குகளையும் திருடிவந்த சம்பவம் தொடர்பில் முன்னதாக கைது செய்யப்பட்ட இரு இளைஞர்களும் பொலிஸாருக்கு கொடுத்த தகவலுக்கமைய, மேலும் இருவர் பொலிஸாரிடம் சிக்கியுள்ளனர்....
Read moreமட்டக்களப்பு - சத்துருக்கொண்டான் கண்ணகி அம்மன் ஆலயத்தின் பின்பகுதியிலுள்ள உப்பாற்றில் இனந்தெரியாத ஆணின் மண்டையோடு மற்றும் எலும்புகள் நேற்று சனிக்கிழமை (04) பிற்பகல் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக கொக்குவில் பொலிஸார்...
Read moreயாழ். கிறிஸ்தவ ஒன்றியத்தின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் நினைவாக கஞ்சி வழங்கும் நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை (05) யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. இறுதி யுத்தத்தின்போது மக்களின் உணவாக கஞ்சி காய்ச்சி...
Read moreபிரபாகரன் இருந்திருந்தால் பொது வேட்பாளர் என்ற பேச்சுக்கே இடம் இல்லை என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். நேற்று சனிக்கிழமை (04) மாலை மட்டக்களப்பில் இடம்பெற்ற ஊடக...
Read moreஇலங்கை தமிழ் மக்களின் பிரச்சினை பற்றிய ஊழி திரைப்படத்திற்கு இலங்கை அரசின் தணிக்கை சான்றிதழுக்கு காத்திருப்பதாக அப் படத்தின் வசன கர்த்தாவும் பாடலாசிரியருமான தீபச்செல்வன் தெரிவித்துள்ளார். ஈழ...
Read moreஇலங்கையின் வட மாகாணம் கடுமையாக இராணுவமயப்படுத்தப்பட்டுள்ளதாக சிறிலங்கா மனித உரிமை ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் அம்பிகா சற்குணநாதன் (ambika satkunanathan) தெரிவித்துள்ளார். வடபகுதி அமைதியாக உள்ளது எனவும்...
Read moreகாங்கேசன்துறைக்கும் நாகப்பட்டினத்திற்குமிடையிலான கப்பல் சேவை மே நடுப்பகுதியில் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா தெரிவித்தார். உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு மட்டக்களப்புக்கு விஜயம்...
Read moreநாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் புதிய அரசுக்கான தேர்தலில் முன்னாள் அமைச்சர் நிமால் விநாயகமூர்த்தி உள்ளிட்ட 14பேரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளமை புலம்பெயர் தேச மக்களாகிய எம்மை பெரும்...
Read moreகண்டி, பல்லேகல சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதி ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக் கொண்டுள்ளதாகப் பலகொல்ல பொலிஸார் தெரிவித்தனர். கண்டி, மஹய்யாவ பிரதேசத்தைச் சேர்ந்த 27...
Read more