Easy 24 News

Sri Lanka News

யாழ். போதனா வைத்தியசாலை பாதுகாப்பு உத்தியோகஸ்தர்களுடன் முரண்பட்ட மூவர் கைது!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குள் அத்துமீறி நுழைய முற்பட்டு, பாதுகாப்பு உத்தியோகஸ்தர்களுடன் முரண்பட்ட குற்றச்சாட்டில் மூன்று இளைஞர்கள் நேற்று சனிக்கிழமை (25) கைது செய்யப்பட்டுள்ளனர்.  யாழ். போதனா வைத்தியசாலையில்...

Read more

புரட்சியின்றி, நீதிமன்றங்களில் தேங்கியிருக்காமல் வெள்ளையர்கள் நிலத்தை கையகப்படுத்திய சட்டத்தின் பிரகாரம் நாட்டு மக்களுக்கு காணி உரிமை வழங்கப்படுகிறது – ஜனாதிபதி

புரட்சியின்றி, நீதிமன்றத்தில் தேங்கியிருக்காமல் வெள்ளையர்கள் காணிகளை சுவீகரித்த சட்டத்தின் கீழ் நாட்டு மக்களுக்கு முழுமையான காணி உரிமையை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க...

Read more

ஜனாதிபதியின் வவுனியா வருகைக்கு எதிர்ப்பு | கறுப்புக் கொடி காட்டிய காணாமல ஆக்கப்பட்டோரின் உறவுகள் 

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களின் வவுனியா வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் கறுப்புக் கொடி காட்டப்பட்டது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வவுனியா வைத்தியசாலை மற்றும்...

Read more

வானிலையில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றம்: விடுக்கப்பட்டுள்ள சிவப்பு எச்சரிக்கை

இலங்கையை (srilanka) சூழவுள்ள கடல் பிரதேசத்தில் கடும் சீற்றம் காணப்படுமென  சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் வங்காள விரிகுடாவின் ஆழ்கடல் பகுதிகளிலுள்ள கடற்றொழிலாளர்கள் மற்றும் கடல்சார் சமூகத்தினர்...

Read more

வடக்கில் ஆளுநரின் அடாவடி: ரணிலுக்கு பறந்த கடிதம்

வடக்கில் அரசாங்க அதிபர்கள் மற்றும் அமைச்சுக்களுக்கான செயலாளர்கள் நியமனம் அரசியல் காரணமாக பின்னடிப்புச் செய்யக் கூடாதென அதிபர் ரணில் விக்ரமசிங்கவுக்கு (Ranil Wickramasinghe) நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன்...

Read more

இலங்கையில் முன்னணி நகைக்கடைகள் சுற்றிவளைப்பு: கைப்பற்றப்பட்ட பெருந்தொகை தங்கம்

 இலங்கையில் (srilanka) முன்னணி நகை தயாரிக்கும் நிறுவனங்களை சுற்றிவளைத்த சுங்கத்துறை(customs)யினர் கடத்தப்பட்ட தங்கத்தை கைப்பற்றியதுடன் ரூ. 4.5 பில்லியன் அபராதம் விதிக்கப்பட உள்ளதாக கொழும்பு ஊடகமொன்று தெரிவித்துள்ளது. இந்த...

Read more

ரணில் எங்களுக்கான எந்தவொரு நீதியையும் பெற்று தரவில்லை: வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் கவலை

போராட்டத்தில் நாங்கள் எங்கள் உறவுகளை இழந்து துக்கத்தில் இருக்கையில் எங்கள் உறவுகளை மறித்து வெசாக் தினத்தை கொண்டாடுகின்றார்கள் என கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சங்கத்தின் தலைவி...

Read more

எடின்பரோ மரதனை கௌரவப்படுத்த கிளிநொச்சியில் நிகழ்வு

எடின்பரோ நகரில் நடைபெறுகின்ற மரதன் ஓட்ட நிகழ்வை கௌரவப்படுத்தும் வகையில் தாயகத்தில் கிளிநொச்சி டிப்போ சந்தியில் இருந்து புதுமுறிப்பு விக்கினேஸ்வரா வித்தியாலயம் வரையில் இன்று காலை அடையாள...

Read more

அக்னெஸ் கலமார்டின் பயணம் : தமிழர்களுக்கு நீதியை பெற்றுத் தருமா!

சிறிலங்கா அரசு முன்னெடுத்த யுத்தம், மனித குலத்திற்கு விரோதமானது. ஈழத் தமிழ் மக்கள் முகம் கொடுத்த இனவழிப்புப் போர், வார்த்தைகளினால் வருணித்துத் தீராதது. உலகில் குழந்தைகளுக்கு எதிராக மிகப்...

Read more

தமிழீழ கோர யுத்தத்தின் வடுக்களை முடி மறைக்கும் அவலம் : ஆதங்கம் வெளியிடும் ஈழத்து இசையமைப்பாளர்

இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிரான கோர யுத்தம் முடிவடைந்து அதன் வடுக்கள் இன்றும்  தொடரும் நிலையில், எதிர்கால சந்ததியினருக்கு தெரியாமல் மாண்டொழிந்த எம்மவரின் வலிகள் மூடி மறைக்கப்படுவதாக இலங்கையின் முதல்...

Read more
Page 301 of 1104 1 300 301 302 1,104