Easy 24 News

Sri Lanka News

சிறிலங்கா அதிபர் தேர்தலுக்கான நிதி: ரணிலின் அதிரடி அறிவிப்பு

அதிபர் தேர்தல் நிச்சயமாக நடத்தப்படும் எனவும் அதற்கான நிதி ஒதுக்கீடுகள் ஏற்கனவே ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அதிபர் ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) அறிவித்துள்ளார். அதிபரின் அலுவலகத்தில் நடைபெற்ற செயலமர்வில் கலந்து...

Read more

கொழும்பில் மதுபோதையில் மோட்டார் சைக்கிளை செலுத்தி ஒருவரை மோதிய பொலிஸ் பரிசோதகர் !

கொழும்பு பிரதான வீதியில் மதுபோதையில் மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்று விபத்தை ஏற்படுத்திய பொலிஸ் பரிசோதகர் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் பரிசோதகர் தனது கடமைகளை நிறைவுசெய்த பின் இன்று...

Read more

உறுதிபடுத்தப்பட்ட திகதியில் தேர்தல் நடைபெறும் : தினேஷ் குணவர்தன திட்டவட்டம்

அரசியலமைப்புக்கு அமைவாகவும் தேர்தல்கள் ஆணைக்குழுவினால் குறிப்பிடப்பட்ட திகதியிலும் அதிபர் தேர்தல் நடைபெறுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த தகவலை பிரதமர் தினேஷ் குணவர்தன (Dinesh Gunawardena) உறுதிப்படுத்தியுள்ளார். மேற்படி விடயத்தை அதிபர்...

Read more

திருக்கோணேஸ்வரர் ஆலய வழக்கை விமர்சித்த போலி முகநூல் பதிவொன்றிற்கு எதிராக வழக்கு 

திருகோணமலை மாவட்ட நீதிமன்றில் கோணேசர் ஆலய வழக்கு தொடர்பில் விமர்சித்த போலி முகநூல் பதிவொன்றிற்கு எதிராக இன்று புதன்கிழமை (29) வழக்கொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. செல்வக்கண்டு கனகநாயகம்...

Read more

26 நாட்களில் 96,890 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை

மே மாதம் 1 ஆம் திகதி முதல் 26 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் 96,890 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி...

Read more

கசினோவுக்கு அடிமையாகியவர் இரு கூட்டுறவு கிராமிய வங்கிகளை உடைத்துக் கொள்ளை !

இரு கூட்டுறவு கிராமிய வங்கிகளை உடைத்து பல கோடி ரூபா பெறுமதியான தங்க  ஆபரணங்கள் மற்றும் பணம் ஆகியன திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் குற்றப்புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த...

Read more

ஜனாதிபதி ஜனநாயகத்தை பாதுகாப்பது குறித்து கவனம் செலுத்துகின்றார் – ரவிகருணாநாயக்க

ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்க  ஜனநாயகத்தை பாதுகாப்பதில் கவனம் செலுத்துகின்றார் என முன்னாள் அமைச்சர் ரவிகருணாநாயக்க தெரிவித்துள்ளார். வேறுவிதமான தகவல்கள் வெளியானாலும் ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்க ஒரு ஜனநாயக தலைவர் என...

Read more

பாடசாலை மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதே முதன்மையான விடயம் ; பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர்

காலநிலை தொடர்பான அவசரக்கால சூழ்நிலைகளின் போது பாதுகாப்பான பாடசாலை சூழலை உறுதி செய்வதன் மூலம் பாடசாலை மாணவர்களின் பாதுகாப்பில் முக்கிய கவனம் செலுத்துவதே எமது அனர்த்த முகாமைத்துவ...

Read more

யாழ்.போதனா வைத்தியசாலை ஊழியர் மீது தாக்குதல் | நடவடிக்கை எடுக்க கோரிக்கை

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஊழியர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்ககோரி அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் வைத்தியசாலை பணிப்பாளருக்கும் வட மாகாண ஆளுநருக்கும் அவசர...

Read more

தமிழ்த்தேசிய இனம் இலக்கு நோக்கிய பயணத்தில் இடர்களை எதிர்த்து முன்னேற வேண்டும் | சிறீதரன்

தமிழ்த்தேசிய இனம் தன் இலக்கு நோக்கிய பயணத்தில் இடர்களை எதிர்த்து முன்னேற வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் உள்ள அவரது கட்சி...

Read more
Page 299 of 1104 1 298 299 300 1,104