Easy 24 News

Sri Lanka News

காணாமல்போன தாயையும் மகளையும் கண்டுபிடிக்கப் பொதுமக்களிடம் உதவி கோரும் பொலிஸார்

காணாமல்போன தாயையும் மகளையும் கண்டுபிடிப்பதற்காக கட்டுநாயக்க பொலிஸார் பொதுமக்களிடம் உதவி கோரியுள்ளனர். 26 வயதுடைய பெண்ணொருவரும் 4 வயதுடைய அவரது மகளுமே காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்....

Read more

இந்தியாவின் புதிய பிரதமரை நேரில் வாழ்த்த டெல்லி செல்லும் ரணில் 

இருநாள் உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை இந்தியாவுக்கு செல்கின்றார். இந்திய தேர்தல் முடிவுகள் இன்று செவ்வாய்க்கிழமை வெளிவரவுள்ள நிலையில், இந்தியாவின் புதிய...

Read more

உத்தேச மின்சார சபை மறுசீரமைப்பு சட்டமூலம் தொடர்பான தீர்ப்பு வெளியானது

உத்தேச மின்சார சபை மறுசீரமைப்பு சட்டமூலத்தின் ஒரு சில ஏற்பாடுகளை நிறைவேற்ற வேண்டுமாயின் மூன்றில் இரண்டு விசேட பெரும்பான்மை ஆதரவுடன், சர்வஜன வாக்கெடுப்புக்கும் செல்ல வேண்டும் என...

Read more

இன்று நள்ளிரவு முதல் சமையல் எரிவாயு விலை குறைப்பு

லிட்ரோ சமையல் எரிவாயு விலை இன்று செவ்வாய்க்கிழமை (04) நள்ளிரவு முதல் குறைக்கப்படவுள்ளது. 12.5 கிலோகிராம் எரிவாயு சிலிண்டரின் விலை 150 ரூபாவினால் குறைக்கப்படவுள்ளது. இதற்கிணங்க,  3940...

Read more

கனடாவில் ஆபத்தின் விழிம்பில் முதியவர்கள்

கனடாவில் (Canada) முதியவர்கள் கஞ்சா போதைப் பொருள் பயன்பாட்டினால் அபாயங்களை எதிர்நோக்கி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. குறித்த தகவலை கனேடிய புள்ளிவிபரவியல் திணைக்களம் (Statistics Canada) வெளியிட்டுள்ளது இந்நிலையில்,...

Read more

கொட்டித் தீர்க்கப்போகும் மழை : விடுக்கப்பட்டது சிவப்பு எச்சரிக்கை

கனமழை தொடர்பாக வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கையை விடுத்துள்ளது. மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 150 மில்லிமீற்றருக்கும்...

Read more

யாழில் தீயிட்டு எரிக்கப்பட்ட பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு : தீ மூட்டிய இளைஞன் கைது

யாழில் இளைஞனால் தீயிட்டு எரிக்கப்பட்ட பெண் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.  சாவகச்சேரி மட்டுவில் பகுதியை சேர்ந்த 45 வயதுடைய பெண்ணே உயிரிழந்துள்ளார். ...

Read more

யாழில் கிருமி தொற்றால் பெண் உயிரிழப்பு !

கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்ட குடும்பப் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் - வடமராட்சி, புலோலி வட மேற்கைச் சேர்ந்த 57 வயதுடையவரே உயிரிழந்துள்ளார். குடும்பப்பெண்ணுக்கு நேற்று சனிக்கிழமை...

Read more

வெள்ளத்தில் மூழ்கி இருவர் மாயம் !

காலி தவலம பிரதேசத்தில் வெள்ளத்தில் மூழ்கி இருவர் காணாமல் போயுள்ளதாக  அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது. காணாமல்போயுள்ள  இருவரும் ஆண்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  காணாமல் போனவர்களைக் தேடும்...

Read more

கடும் மழையால் கண்டி மாவட்டத்தில் 3200 பேர் பாதிப்பு !

மத்திய  மலையகத்தில்  கடந்த சில தினங்களாக பெய்து வரும் கடும் மழை காரணமாக கண்டி மாவட்டத்தில்  700 குடும்பங்களைச் சேர்ந்த 3200 பேர்  வரை பாதிக்கப்பட்டுள்ளதாக  அனர்த்த...

Read more
Page 297 of 1104 1 296 297 298 1,104