Sri Lanka News

அநுர அரசின் எதேச்சாதிகாரம் : கொதித்தெழும் சஜித் அணி

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க(anura kumara dissanayake) தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கம்(npp government) அரசாங்கம் ஏதேச்சாதிகார வழியில் பயணிப்பதற்கு முற்படுவதாக பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள்...

Read more

யாழில், ஐ. நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரின் கவனத்தை ஈர்க்கும் முகமாக கவனயீர்ப்பு போராட்டம்

யாழ்ப்பாணத்திற்கு புதன்கிழமை (25) விஜயம் மேற்கொண்டுள்ள ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோக்கர் டர்க் (Volker Türk) கவனத்தை ஈர்க்கும் முகமாக கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது....

Read more

செம்மணி போராட்டக் களத்திலிருந்து வெளியேற்றப்பட்ட சந்திரசேகரும் ரஜீவனும்

யாழ். செம்மணியில் போராட்ட களத்தில் இருந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களால் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ரஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி ஆகியோர் விரட்டியடிக்கபட்டனர். இன்று புதன்கிழமை...

Read more

மயிலட்டியை கைவிட்டு சென்ற மக்கள், இன்று போராடி வருகின்றனர் | அமைச்சர் சந்திரசேகர்

கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தலைமையில், பிரதி அமைச்சர் ரத்ன கமகேவின் பங்கேற்புடன் யாழ்ப்பாணம் மாவட்ட கடற்றொழில் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை...

Read more

நீதி கிடைக்கும் வரை போராட்டம் தொடர வேண்டும் : செம்மணியில் யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் ஜெபரட்ணம் அடிகளார்

தமிழ் மக்களுக்கு நிகழ்த்தப்பட்ட அநிதிகளை உலக நாடுகள் அறிந்திருந்தாலும் நீதிக்காக மக்கள் தொடர்ந்தும் போராடிக்கொண்டிருக்க வேண்டும் என யாழ் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அடிகளார்...

Read more

செம்மணி மனிபுதைகுழி விவகாரத்தில் அரசின் சதி – அம்பலப்படுத்தும் அர்ச்சுனா எம்.பி

ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டேர்க் இன்று இலங்கை வரவுள்ள நிலையில், அவரை வடக்கு பகுதிகளுக்கு வரவிடாமல் செய்ய சதி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர்...

Read more

நிதி அமைச்சின் புதிய செயலாளர் நியமனம்

நிதி அமைச்சின் (Ministry of Finance) புதிய செயலாளராக முன்னாள் பிரதி அமைச்சர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும (Harshana Suriyapperuma) நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. நிதி அமைச்சின்...

Read more

பச்சிலைப்பள்ளி பிரதேச சபையில் ஆட்சியமைக்கும் தமிழரசுக்கட்சி

கிளிநொச்சி (Kilinochchi) பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் தவிசாளராக இலங்கை தமிழரசுக்கட்சியின் உறுப்பினர் சுப்பிரமணியம் சுரேன் ஏக மனதாக தெரிவு செய்யப்பட்டார். பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் தவிசாளர் தெரிவு...

Read more

எமக்கு சர்வதேச நீதி விசாரணை வேண்டும் : அநுர அரசும் தமிழ் மக்களை ஏமாற்றி வருகிறது – செம்மணியில் சிறிதரன்

சிங்கள அரசாங்கங்களால் நாம் ஏமாற்றப்பட்டுக் கொண்டிருக்கிறோம். தற்போதைய அநுர அரசும் தமிழ் மக்களை ஏமாற்றிவருகிறது. எங்களுக்கு நடந்தது இனப்படுகொலை, தமிழ் மக்களுக்கு நீதி விசாரணை வேண்டும். அது...

Read more

அரசியல்வாதிகளின் முகவரியாக மாறப்போகும் மகஸின் சிறைச்சாலை

எதிர்காலத்தில் இந்நாட்டிலுள்ள பெருவாரியான அரசியல்வாதிகளின் முகவரியாக மகஸின் சிறைச்சாலை மாறக்கூடும் என அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் (ramalingam chandrasekar)தெரிவிததுள்ளார்.  இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், ஊழல்,...

Read more
Page 29 of 992 1 28 29 30 992