தாய்லாந்தில் தற்போது நடைபெற்று வரும் அங்குரார்ப்பண தெற்காசிய மகளிர் ஃபுட்சால் சாம்பியன்ஷிப்பில், நேபாளத்தை எதிர்த்தாடிய இலங்கை மிகவும் அற்புதமாக விளையாடி அப் போட்டியை 2–2 என்ற கோல்கள்...
Read moreதிருகோணமலை மாவட்டம், ஈச்சிலம்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வெருகல் முகத்துவாரம் கடற்கரையில், மரத்தால் தயாரிக்கப்பட்ட மிதப்பு படகு போன்ற பொருளொன்று இன்று புதன்கிழமை (14) காலை 5 மணியளவில்...
Read moreஇறக்குமதி செய்யப்படும் பால் மா ஒரு கிலோகிராம் விலையை 16ஆம் திகதி வெள்ளிக்கிழமை முதல் 125 ரூபாவினால் குறைக்க பால் மா இறக்குமதியாளர்கள் முடிவு செய்துள்ளனர். அதன்படி, 400 கிராம்...
Read moreதேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச மற்றும் சிவில் சமூக பிரதிநிதிகள் குழுவினால் ஆரம்பிக்கப்பட்ட தொடர்ச்சியான சத்தியாக்கிரகம் தற்போது முடிவுக்கு வந்துள்ளது. தரம் 6 தொடர்பான...
Read moreஇலங்கையில் பெண் உட்பட இரண்டு அமெரிக்கப்பிரஜைகள் தேசிய வனவிலங்கு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர் கடந்த(11)ஆம் திகதி ஹார்டன் சமவெளி தேசிய பூங்காவில் உள்ள உலக முடிவு இயற்கை பாதையின்...
Read moreபொங்கல் பண்டிகைக்காக யாழ்ப்பாணம் வரவுள்ள ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, ஊர்காவல்துறையில் உள்ள சுற்றுலா மையமான கடற்கோட்டை விவகாரத்திற்கு தீர்வு தர வேண்டும் என ஊர்காவற்துறை பிரதேச...
Read moreஅரசாங்க அதிகாரிகளுக்கு வழங்கப்படும் பண்டிகை கால முற்பணத் தொகையை ரூ.15,000/- ஆக உயர்த்துவதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. தாபன விதிக்கோவையின் தொடர்புடைய விதிகளைத் திருத்துவதற்கும், இது தொடர்பாக...
Read moreதேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச மற்றும் சிவில் சமூக பிரதிநிதிகள் குழு கல்வி அமைச்சுக்கு முன்னால் இன்று (12.01.2026) காலை ஆரம்பித்த தொடர்ச்சியான சத்தியாக்கிரகத்திற்கு...
Read moreமன்னார் தபாலகத்தில் இருந்து செத்பார் செல்லும் பிரதான வீதி நீண்ட காலமாக குண்டும் குழியுமாக காணப்படும் நிலையில் தற்போது அவசர அவசரமாக அதனை செப்பனிடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு...
Read moreஇலங்கையில் கொண்டுவரப்படவுள்ள புதிய அரசியலமைப்புச் சட்டத்தில் தமிழர்களின் உரிமைகள் காக்கப்பட வேண்டும் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். தமிழ் தேசிய...
Read more