ஸ்ரீலங்கன் ஏயார் லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேன தனது முன்னைய வாக்குமூலம், இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவிற்கு மிரட்டல்...
Read moreதற்போதைய சூழ்நிலையில், நாட்டில் எரிசக்தியைச் சேமிக்கும் பொருட்டு, வாரத்தில் புதன்கிழமைகளில் வழங்கப்படும் விடுமுறையை பொது விடுமுறையாக அறிவிக்காமல், அனைத்து அரசாங்க ஊழியர்களும் நிறுவனத் தலைவர்களின் மேற்பார்வையின் கீழ்...
Read moreஇலங்கை பாடசாலைகள் கிரிக்கெட் சங்கத்தினால் நடத்தப்பட்டுவரும் 19 வயதுக்குட்பட்ட பாடசாலை அணிகளுக்கு இடையிலான முதலாம் பிரிவு ஏ அடுக்கு கிரிக்கெட் போட்டி ஒன்றில் ஆட்டம் இழக்காமல் 300...
Read moreஇலங்கை தற்போது எதிர்நோக்கியுள்ள அசாதாரண சூழல் மற்றும் எரிபொருள் நெருக்கடியைப் பயன்படுத்தி முன்னெடுக்கப்படும் சட்டவிரோதச் செயல்கள் குறித்து பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவி பொலிஸ் அத்தியட்சகர் எப்.யு....
Read moreஎரிபொருளுக்கான QR குறியீட்டைப் பெற்றுக் கொள்வதில் சிக்கல்களை நிவர்த்தி செய்து கொள்ள 076 000 1919 விசேட தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது....
Read moreQR குறியீட்டு முறைமையின் கீழ் எரிபொருள் விநியோகிக்கும் போது, வாகன இலக்கத் தகட்டின் இறுதி இலக்கத்தைக் கருத்திற்கொண்டு நாளை வியாழக்கிழமை (19) முதல் எரிபொருள் வழங்கப்படவுள்ளதாக இலங்கை...
Read moreஇன்று காலை இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் முன்னிலையாகியிருந்த முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அங்கிருந்து வெளியேறியுள்ளார். முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணை ஒன்று தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக அழைக்கப்பட்டிருந்த அவர்...
Read moreஎதிர்கால சர்வதேச கிரிக்கெட் போட்டிகளுக்கு இலங்கை வீரர்களைத் தயார்படுத்தும் வகையில் நியூஸிலாந்து ஏ அணிக்கு எதிரான கிரிக்கெட் தொடர்களை ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது. இந்தத்...
Read moreநாளை முதல் மறு அறிவித்தல் வரை ஒவ்வொரு புதன்கிழமையும் அரச விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த நாளில் நாட்டின் பொது போக்குவரத்து சேவைகள் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் மட்டுமே...
Read moreமத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழல் நிலைமை காரணமாக இலங்கைக்கு மசகு எண்ணெய் மற்றும் எரிபொருள் இறக்குமதியில் ஏற்படக்கூடிய தாக்கம் தொடர்பில் அரசாங்கம் ஒரு அபாய...
Read more