Easy 24 News

Sri Lanka News

உள்ளூராட்சித் தேர்தலை நடத்தியிருந்தால் நாட்டின் தலைவிதி மோசாக இருந்திருக்கும் | ஜனாதிபதி

பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதை விட்டுவிட்டு, அன்று உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு பணத்தை செலவிட்டிருந்தால், இன்று நாடு மிக மோசமான அவல நிலைக்கு தள்ளப்பட்டிருக்கும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க...

Read more

ஊரடங்கை நீடித்தது பங்களாதேஷ் அரசாங்கம் – இணைய சேவைகள் முடக்கம்

பங்களாதேசில் மாணவர்களின் ஆர்ப்பாட்டத்தினை மூண்ட வன்முறை காரணமாக 120க்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டுள்ள நிலையில் அரசாங்கம் ஊரடங்கு உத்தரவினை நீடித்துள்ளது. தலைநகர் டாக்காவில் இராணுவத்தினர் ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.டாக்காவில்...

Read more

அசங்க அபேகுணசேகர கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது 

தேசிய பாதுகாப்பு கற்கை நிறுவகத்தின் (INSSSL) முன்னாள் பணிப்பாளர் அசங்க அபேகுணசேகர இன்று (21) காலை கைது செய்யப்பட்டுள்ளார்.  இவரை கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்துள்ளதாக...

Read more

மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்தார் அவுஸ்திரேலியாவின் முன்னாள் பிரதமர்

இந்த சந்திப்பு இன்று (19) வெள்ளிக்கிழமை காலை கொழும்பில் உள்ள முன்னாள் ஜனாதிபதிகளின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்றது.

Read more

மனித மூலதன அபிவிருத்திக்கான பிராந்திய மையமாக இலங்கை மாற்றப்படும்! – ஜனாதிபதி

மனித வள அபிவிருத்திக்கான பிராந்திய மையமாக இலங்கையை மாற்றுவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். பல்வேறு தர நிலைகளில் இயங்கும் தொழில்நுட்பக் கல்லூரிகளை...

Read more

யாழில் மற்றுமொரு வைத்தியசாலையின் முறைகேடுகள் அம்பலம்

யாழ்ப்பாணம் தெல்லிப்பழை வைத்தியசாலையின்(Base Hospital Tellippalai) புற்று நோய்ப்பிரிவு வைத்தியர் ஒருவர் தொடர்பில் பொது மகன் ஒருவர் குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்துள்ளமையானது தற்போது பேசுபொருளாகியுள்ளது. குறித்த குற்றச்சாட்டில்,...

Read more

நாடாளுமன்றத்தில் அரசமைப்பு திருத்தங்கள் எவற்றையும் சமர்ப்பிக்கப்போவதில்லை | மகிந்த அமரவீர

எதிர்வரும் வாரங்களில் நாடாளுமன்றத்தில் அரசமைப்புதிருத்தம் தொடர்பான எதனையும் சமர்ப்பிக்கப்போவதில்லை என அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தேர்தல் திட்டமிட்டபடி நடக்கும் என தெரிவித்துள்ள அவர் 19வது...

Read more

பாடசாலை நேரத்தில் பிரத்தியேக வகுப்புக்களை நடத்திய ஆசிரியர் இடைநீக்கம்

அநுராதபுரத்தில் பாடசாலை நேரத்தில் பிரத்தியேக வகுப்புக்களை நடாத்திய ஆசிரியர் ஒருவர் உடனடியாக இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். கணிப் பாடத்தை கற்பிக்கும் ஆசிரியர்  பாடசாலை நேரத்தில் பிரத்தியேக வகுப்புக்களை நடத்துவதை...

Read more

தனுஷ் இறங்கி செய்திருக்கும் தரமான சம்பவம் ‘ராயன்’..!?

பல சர்வதேச விருதுகளை வென்ற கேப்டன் மில்லருக்குப் பிறகு ராயனாக அவதாரம் எடுத்திருக்கிறார் தனுஷ். எதிர்வரும் 26 ஆம் திகதியன்று உலகம் முழுவதும் பட மாளிகையில் வெளியாக...

Read more

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

நாட்டில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகத் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் நாட்டில் 30,663 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன்  12...

Read more
Page 275 of 1103 1 274 275 276 1,103