கடந்த ஆண்டில் 'கிஸ்' எனும் தோல்வி படத்தையும், 'மாஸ்க்' எனும் வணிக ரீதியான வெற்றிப் படத்தையும் அளித்த நடிகர் கவின் கதையின் நாயகனாக நடித்து வரும் பெயரிடப்படாத...
Read moreநாடளாவிய ரீதியில் நேற்று திங்கட்கிழமை (19) மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது பலர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. பொலிஸ் அதிகாரிகள், இராணுவ வீரர்கள்,...
Read moreசர்ச்சைக்குரிய தரம் 6 ஆங்கிலப் பாட நூல் தொடர்பாக, தேசிய கல்வி நிறுவனத்தின் பிரதிப் பணிப்பாளர் நாயகம் தர்ஷன சமரவீர கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம்...
Read moreபோதைப்பொருள் குற்றச்சாட்டுக்களினால் கைது செய்யப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்த நிலைமையில் காணப்படுவதால் சகல சிறைச்சாலைகளில் நெரிசல் நிலை காணப்படுகிறது.பயன்பாட்டில் இல்லாத அரச கட்டிடங்களில் தற்காலிகமாக சிறு குற்றங்களுடன் தொடர்புடைய...
Read moreதற்காலிகமாக இடைநிறுத்தப்பட்ட கல்வி சீர்திருத்தங்களை மீண்டும் நடைமுறைப்படுத்தக் கோரி, கல்வி அமைச்சுக்கு முன்பாக பெற்றோர் குழு ஒன்று தொடர்ச்சியான சத்தியாக்கிரக போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். தரம் 06 பெற்றோர்...
Read moreடித்வா புயலினால் பகுதியளவில் சேதமடைந்த வீடுகளுக்காக அரசாங்கத்தினால் வழங்கப்படும் 5 இலட்சம் ரூபாய் கொடுப்பனவு வழங்கும் பணிகளில் இருந்து விலகிக்கொள்ள கிராம உத்தியோகத்தர் தொழிற்சங்கக் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது....
Read moreதமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட தலைவர்களான சிறீதரன், சுமந்திரன் தொடர்பிலும் கட்சியின் உள்வீட்டு விவகாரங்களிலும் தேசிய மக்கள் சக்தி தலையிட வேண்டிய அவசியம் இல்லை என இலங்கை தமிழரசுக்...
Read moreதிருகோணமலையில் சர்ச்சைக்குரிய புத்தர் சிலையை 2004 ஆம் ஆண்டு தழிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுடன் போரிட்டு தான் பாதுகாத்தோம் என முன்னாள் அமைச்சர் சரத் வீரசேக்கர...
Read moreதையிட்டி விகாரை அமைந்துள்ள பொதுமக்களின் காணிகளை விரைவாக விடுவிக்குமாறு ஜனாதிபதியிடம் தான் வலியுறுத்தியதாக யாழ்ப்பாணம் ஆரியகுளம் ஸ்ரீ நாக விகாரையின் விகாராதிபதி மீகஹஜந்துரே சிறிவிமல நாயக்க தேரர்...
Read more'பரியேறும் பெருமாள்' படத்தின் மூலம் ரசிகர்களிடம் பிரபலமான நடிகர் கதிர் கதையின் நாயகனாக நடித்திருக்கும் புதிய திரைப்படத்திற்கு, 'ஆசை' என பெயரிடப்பட்டு, அதன் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது....
Read more