Easy 24 News

Sri Lanka News

தியாகி திலீபன் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார் தமிழ் பொதுவேட்பாளர்!

ஐனாதிபதி தேர்தலில் தமிழ் தேசிய பொதுக் கட்டமைப்பின் சார்பில் போட்டியிடும் தமிழ் பொது வேட்பாளர் பா.அரியநேத்திரன் தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தில் சென்று இன்று செவ்வாய்க்கிழமை (27)...

Read more

சஜித் வெற்றி பெற்றால் அவரது மனைவி, சகோதரி நாட்டை ஆள்வர் | பிரசன்ன ரணதுங்க

ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாச வெற்றி பெற்றால் நாட்டை ஆளப் போவது அவரல்ல. மாறாக அவரது மனைவி, சகோதரி உள்ளிட்ட "பிரேமதாச" குடும்ப உறுப்பினர்களே என நகர...

Read more

தமிழ் மக்களின் பலத்தை காண்பிப்பதற்கே ஐனாதிபதி தேர்தலில் போட்டியிடுகின்றேன் – பொதுவேட்பாளர் அரியநேத்திரன்

தமிழ் மக்களின் ஒற்றுமையை வெளியுலகத்திற்கு காண்பிப்பதற்கே பொதுவேட்பாளராக போட்டியிடுகின்றேன் இன்றும் எமது நிலங்கள் அபகரிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்ற நிலையில் தான் நாம் இந்த ஐனாதிபதி தேர்தலை சந்திக்கிறோம் என...

Read more

பாதிக்கப்பட்ட மக்களின் உணர்வு : கிளிநொச்சியில் சித்திர கண்காட்சி

கிளிநொச்சியில்  காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பிள்ளைகளால் வரையப்பட்ட சித்திர கண்காட்சி “நீதிக்கான நடைபயணம்” எனும் தொனிப்பொருளில் இன்று (26) காலை 10 மணிக்கு இடம்பெற்றது.  கிளிநொச்சி மத்திய பேருந்து...

Read more

இயக்குநர் சுசீந்திரனின் ‘2 கே லவ் ஸ்டோரி’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு

புதுமுக நடிகர் ஜெகவீர் கதையின் நாயகனாக நடித்திருக்கும் '2 கே லவ் ஸ்டோரி' எனும் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக பிரத்யேக புகைப்படத்தை வெளியிட்டு படக் குழுவினர் உற்சாகமாக...

Read more

உத்தர பிரதேசத்தில் தண்டவாளத்தில் தலைவைத்து உறங்கியவரை ரயிலை நிறுத்தி எழுப்பிய ஓட்டுநர்

லக்னோ: உத்தர பிரதேசத்தில் தண்டவாளத்தின் மீது தலை வைத்து தூங்கிய நபரால் அவ்வழியாக வந்த ரயில் நிறுத்தப்பட்டதால் அவர் உயிர் தப்பினார். இந்த வீடியோ வைரலாக பரவி...

Read more

வடகிழக்கில் இடம்பெற்ற படுகொலைகள் காணாமல்போகச்செய்தல் குறித்து விசாரணை | தேசிய மக்கள் சக்தி

வடகிழக்கில் கடந்தகாலங்களில் இடம்பெற்ற படுகொலைகள் காணாமல்போகச்செய்தல் ஆட்கடத்தல்கள் குறித்து  விசாரணைகளை மேற்கொண்டு நீதியை நிலைநாட்டுவோம் என தேசிய மக்கள் சக்தி தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெரிவித்துள்ளது. பயங்கரவாத...

Read more

திருகோணமலை, ஸ்ரீபுர துப்பாக்கிச் சூடு | சந்தேக நபரை கைதுசெய்ய உதவியை நாடும் பொலிஸார்

திருகோணமலை, ஸ்ரீபுர பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கம்மம்பில கிராமத்தில் பிள்ளையார் கோயில் சந்தி பகுதிக்கு கடந்த 16 ஆம் திகதி மோட்டார் சைக்கிளில் சென்ற இனந்தெரியாத இருவர் வயல்...

Read more

பாம்பு தீண்டி பிரித்தானியப் பிரஜை காயம்

கண்டி , ரங்கல , உடிஸ்பத்துவ பிரதேசத்தில் அடுக்கு மாடி குடியிருப்பில் தங்கியிருந்த பிரித்தானியப் பிரஜை ஒருவர் பாம்பு தீண்டி காயமடைந்துள்ளார். 55 வயதுடைய பிரித்தானியப் பிரஜை...

Read more

மேய்ச்சல் தரைப் பிரச்சினைகளுக்கு தீர்வு தராத வேட்பாளர்கள் தமிழர்களுக்கு நிரந்தர தீர்வினை தரப்போகிறார்களா? – சிறிசேன்

சதாரணமான கல்முனை வடக்கு பிரதேச செயலகப் பிரச்சினை மயிலத்தமடு, மாதவனை மேய்ச்சல் தரைப் பிரச்சினைகளுக்குத் தீர்வு தராத ஜனாதிபதி வேட்பாளர்கள் தமிழர்களுக்கு நிரந்தர அரசியல் தீர்வினை தரப்போகின்றார்களா...

Read more
Page 257 of 1103 1 256 257 258 1,103