சமூக ஊடகங்களை ஒழுங்குபடுத்துவதற்கு பொருத்தமான சட்டங்கள் வகுக்கப்பட வேண்டும் என சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். இன்று வியாழக்கிழமை (22) பாராளுமன்றத்தில்...
Read moreபிரித்தானியாவில் வாழும் தமிழர்களின் சமூக, பொருளாதார மற்றும் பண்பாட்டு பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில், லண்டனில் உள்ள பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லமான நம்பர் 10 டவுனிங் ஸ்ட்ரீட்டில் வெள்ளிக்கிழமை...
Read moreநாட்டின் ஆட்சியாளர்கள் பௌத்த மதத்தைப் பாதுகாக்கக் கடமைப்பட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) தெரிவித்துள்ளார். தற்போதைய ஆட்சியாளர்கள் அப்பொறுப்பிலிருந்து விலகிக்கொள்ள முடியாது என அவர்...
Read moreஇலங்கை அலைச்சறுக்கு சம்மேளனம் (SFSL) ஏற்பாடு செய்த 2025 ஆம் ஆண்டுக்கான தேசிய அலைச்சறுக்கு போட்டி 15 ஆம் திகதி முதல் 17 ஆம் திகதி வரை...
Read moreஇலங்கையைச் சேர்ந்த 30 மாவட்ட நீதிமன்ற நீதிபதிகளுக்கான விசேட திறன் மேம்பாட்டுப் பயிற்சித் திட்டம் இந்தியாவின் போபாலில் உள்ள தேசிய நீதித்துறை கழகத்தில் ( Indian National...
Read moreகொழும்பு கோட்டை பகுதியில் இன்று புதன்கிழமை (21) தேசிய போக்குவரத்து ஆணைக்குழு, தேசிய போக்குவரத்து வைத்திய நிறுவனம் மற்றும் பொலிஸார் இணைந்து மேற்கொண்ட விசேட சோதனை நடவடிக்கையின்...
Read moreஅமெரிக்காவுடன் வர்த்தக உறவுகளை மேற்கொண்டு வரும் இலங்கை மற்றும் பங்களாதேஷ் போன்ற நாடுகளின் ஏற்றுமதி தேவை மற்றும் பொருளாதார நடவடிக்கைகள் நேரடியாக பாதிக்கும் அபாயம் உள்ளதாக உலக...
Read moreகடந்த ஆண்டில் 'கிஸ்' எனும் தோல்வி படத்தையும், 'மாஸ்க்' எனும் வணிக ரீதியான வெற்றிப் படத்தையும் அளித்த நடிகர் கவின் கதையின் நாயகனாக நடித்து வரும் பெயரிடப்படாத...
Read moreநாடளாவிய ரீதியில் நேற்று திங்கட்கிழமை (19) மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது பலர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. பொலிஸ் அதிகாரிகள், இராணுவ வீரர்கள்,...
Read moreசர்ச்சைக்குரிய தரம் 6 ஆங்கிலப் பாட நூல் தொடர்பாக, தேசிய கல்வி நிறுவனத்தின் பிரதிப் பணிப்பாளர் நாயகம் தர்ஷன சமரவீர கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம்...
Read more