Easy 24 News

Sri Lanka News

கல்வி அமைச்சுக்கு முன்பாக ஆர்ப்பாட்டம் 

பத்தரமுல்லயில் அமைந்துள்ள கல்வி அமைச்சுக்கு முன்பாக இன்று (2) இடம்பெறும் ஆர்ப்பாட்டத்தில் ஏற்கெனவே 3 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், சற்று முன்னர் மேலும் ஒருவர் கைது...

Read more

அமைச்சர்கள், எம்.பி.க்கள், முன்னாள் ஜனாதிபதிகளுக்கான கொடுப்பனவுகள் கிடைக்குமா?

பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் மற்றும் முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்ட கொடுப்பனவுகள் மற்றும் விசேட சலுகைகளை மீள்பரிசீலனை செய்வது தொடர்பில் ஆராய்வதற்காக உச்ச நீதிமன்ற முன்னாள் நீதியரசர் கே.டி....

Read more

மாவீரர் தினத்தை அனுஷ்டித்தவர்களை உடன் கைது செய்யுங்கள்: அநுர அரசுக்கு கடும் அழுத்தம்

வடக்கு - கிழக்கில் விடுதலைப்புலிகளின் உறுப்பினர்களைச் சமூக வலைத்தளங்களிலும், பொது இடங்களிலும் நினைவேந்தியவர்களை அநுர அரசு உடன் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு, முன்னாள்...

Read more

பயங்கரவாத குற்றச்சாட்டில் கிளிநொச்சி நபர் கைது: கட்டுநாயக்கவில் சுற்றிவளைத்த காவல்துறை!

பிரித்தானியாவில் (UK) இருந்து பயங்கரவாதத்திற்கு நிதியுதவி செய்த குற்றச்சாட்டின் பேரில் வெளிநாட்டு பயணத்தடை பெற்ற ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. 43 வயதுடைய குறித்த...

Read more

இழந்ததை இழந்த இடத்தில் தேடும் சந்தீப் கிஷன் – ஜேசன் சஞ்சய் கூட்டணி

முன்னணி நட்சத்திர நடிகராக திகழ்வதுடன் தற்போது அரசியல்வாதியாகவும் உருமாற்றம் பெற்றிருக்கும் தளபதி விஜயின் மகனான ஜேசன் சஞ்சய் திரைப்பட இயக்குநராக அறிமுகமாகும் பெயரிடப்படாத திரைப்படத்தில் வளர்ந்து வரும்...

Read more

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட முல்லை விவசாயிகளுக்கு இழப்பீடு தேவை!

முல்லைத்தீவு மாவட்டத்தில் 23,930 ஏக்கர் பெரும்போக நெற்செய்கை கனமழை காரணமாக வெள்ள நீரில் மூழ்கிக் காணப்படுவதாக முல்லைத்தீவு மாவட்ட கமநல அபிவிருத்தி திணைக்கள உதவி ஆணையாளர் ஆர்.பரணீகரன்...

Read more

இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகளில் திருத்தம் !

இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகளில் திருத்தங்கள் செய்யப்படுவதாக அறிவித்துள்ளது. அதன்படி, இலங்கை கனியவளக் கூட்டுத்தாபனம், ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீற்றர்...

Read more

மது பாவனைக்கு அடிமையான கணவனை திருத்த தீக்குளித்த மனைவி உயிரிழப்பு!

திருகோணமலையி்ல் மது பாவனைக்கு அடிமையான கணவனை திருத்துவதற்காக தன் உடலில் மண்ணெண்ணெயை ஊற்றிய மனைவி பரிதாபமாக நேற்று சனிக்கிழமை (30) உயிரிழந்துள்ளார். திருகோணமலை , பாலையூற்று  சேர்ந்த  31...

Read more

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு !

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் 45,448 டெங்கு நோயாளர்கள்...

Read more

மாவீரர் தினத்தை ஊக்குவித்த மேலும் இருவர் கைது!

மாவீரர் தின நிகழ்வுகளை ஊக்குவித்து முகப்புத்தகத்தில் பிரசாரம் செய்த குற்றச்சாட்டில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதன் படி, யாழ்ப்பாணம் - சுன்னாகம் பகுதியைச்...

Read more
Page 243 of 1129 1 242 243 244 1,129
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News