வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அராலி பகுதியில் கசிப்புடன் சந்தேக நபரொருவர் இன்று வியாழக்கிழமை (17) கைது செய்யப்பட்டுள்ளார். இவர் 47 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். அராலித்துறை...
Read moreஎன்னுடைய மனச்சாட்சியின்படி எனது மக்களுக்கு எவ்வித துரோகமும் இழைக்காமல் நான் நடந்து கொண்டுள்ளேன்.அதனை மக்கள்தான் தீர்மானிக்கவேண்டும். எனவே மாற்றங்கள் என்பது ஒவ்வொரு தேர்தல் காலத்திலும் நடப்பதுண்டு. தற்போதுதான்...
Read moreயாழ்ப்பாணம் சாவகச்சேரிப் பொலிஸாரின் அதிரடி நடவடிக்கை மூலம் 25 இலட்சம் ரூபாய் பெறுமதியான 16 பவுண் தங்க நகைகள் மீட்கப்பட்டிருப்பதுடன் ஐந்து சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்....
Read moreஇன்று (16) ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற விவசாயம்,காணி, கால்நடை, நீர்ப்பாசனம், கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் அமைச்சின் முன்னேற்ற மீளாய்வின்போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார். அந்த அமைச்சுகளில்...
Read moreஇலங்கையில் இடம்பெற்ற இனப்படுகொலையை நியாயப்படுத்துவதற்கு ஜே.வி.பி (JVP) முன்னின்று செயற்பட்டதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் (Gajendrakumar Ponnambalam) தெரிவித்துள்ளார். அத்துடன் போருக்கு...
Read moreதுபாயில் தலைமறைவாகியுள்ள பிரபல போதைப்பொருள் கடத்தல் காரரான “ ரொஹான் ”என்பவரின் உதவியாளர் ஒருவர் நேற்று (14) கைது செய்யப்பட்டுள்ளதாகக் கொழும்பு பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவினர்...
Read moreநாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையினால் நேற்று (14) திங்கட்கிழமை மற்றும் இன்று (15) செவ்வாக்கிழமை வரை மூடப்பட்டிருந்த மேல் மற்றும் தென் மாகாணங்களில் உள்ள பாடசாலைகளை நாளை...
Read moreகட்சியின் தலைவராக தெரிவு செய்யப்பட்டும் வழக்கில் நிற்கும் தலைவர் நானே. எமது கட்சியாளர்களே எனக்கு எதிராக செயற்படுகிறார்கள் என இலங்கை தமிழ் அரசு கட்சியின் முதன்மை வேட்பாளர்...
Read moreயாழ்ப்பாணம் - தையிட்டி பகுதியில் திறக்கப்படவுள்ள மதுபானசாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று திங்கட்கிழமை (14) ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. தெல்லிப்பளை பிரதேச செயலகத்திற்கு முன்பாக வலி வடக்கு சிவில்...
Read moreகொழும்பு கல்வி வலயத்திற்கு உட்பட்ட அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை (15) விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. நாட்டில் தற்போது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக...
Read more