எல்லோரும் சமம் என்றால் அது மிகப் பெரிய ஆபத்து, ரில்வின் சில்வா போன்றவர்கள் அவ்வாறு கூறுவது பிழை என தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமும் முன்னாள்...
Read moreமுன்னாள் ஜனாதிபதியும் சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் (Sri Lanka Podujana Peramuna) தலைவருமான மகிந்த ராஜபக்சவின் (Mahinda Rajapaksa) பாதுகாப்புக்காக பயன்படுத்தப்பட்ட மூன்று பாதுகாப்பு வாகனங்களையும் அரசாங்கத்திடம் ஒப்படைக்குமாறு அறிவித்தல்...
Read moreஅரச உத்தியோகத்தர்கள் 20 000 சம்பள அதிகரிப்பை கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட போது, உங்களோடு நாம் இருக்கின்றோம் என்றும், 6 மாதங்களுக்கொருமுறை சம்பள அதிகரிப்பை வழங்குவதாகவும் கூறிய...
Read moreஸ்ரீமதி விதுஷா கோபி கிருஷ்ணாவின் நெறியாழ்கையில் அண்மையில் யாழ்ப்பாணம் கலாசார மண்டபத்தில் இடம்பெற்ற விரலிசை நாதவந்தனம் -2024 ,கலை நிகழ்வின் பிரதமவிருந்தினர் உரையின் போது யாழ்,பல் கலைக்கழக...
Read moreஎதிர்வரும் நவம்பர் மாதம் 14 ஆம் திகதி நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தல்கள் தொடர்பாக கிராம அலுவலர்களுக்கான முன்னாயத்த செயலமர்வானது யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான...
Read moreயாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் தமிழ் இளையோர் கூட்டமைப்பாக சுயேச்சை குழு 13 இல் கரும்பலகை சின்னத்தில் போட்டியிடும் சுயேட்சை குழுவின் தேர்தல் விஞ்ஞாபனம் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை...
Read moreமக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளர் டில்வின் சில்வாவினால் அண்மையில் வெளியிடப்பட்ட கருத்து, அவர்கள் வட, கிழக்கு தமிழ் மக்களின் உண்மையான அபிலாஷைகள் என்னவென்பதை இன்னமும் அறிந்துகொள்ளவில்லை என்பதையே...
Read moreகடந்த ஆட்சிக் காலத்தில் நாம் புதிய மதுபானசாலைக்கான அனுமதியை அரசிடமிருந்து பெற்றுக் கொண்டதாக பல்வேறு தரப்புகளாலும் முன்வைக்கப்படுகிற ஆதாரப்பூர்வமற்ற தகவல்களுக்கு சட்ட நடவடிக்கை எடுக்க தயாராகி வருகிறோம்...
Read moreதமிழ் மக்கள் தமது இருப்பை தக்கவைத்துக்கொள்ள தமிழர்களுக்கே வாக்களிக்க வேண்டும் என தமிழ் மக்கள் கூட்டணியின் யாழ். தேர்தல் மாவட்ட வேட்பாளர் மிதிலைச்செல்வி ஸ்ரீபத்மநாதன் தெரிவித்துள்ளார். யாழ்....
Read moreசட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட 2 கோடியே 50 இலட்சம் ரூபாய் பெறுமதியான ஐஸ் போதைப்பொருளுடன் இந்திய பிரஜையொருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து விமான நிலைய சுங்க அதிகாரிகளால்...
Read more