குருணாகல் , உடபதலவ பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் மாணவர்களுக்கு இடையில் ஏற்பட்ட தகராறில் நான்கு பேர் காயமடைந்துள்ளதாக குருணாகல் பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பில் தெரியவருவதாவது, ...
Read moreஅயல் வீட்டாரின் வளர்ப்பு நாயை சுட்டுக்கொலை செய்ததாக கூறப்படும் ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரியை எதிர்வரும் நவம்பர் மாதம் 4 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு வெலிசர...
Read moreஅதீத போதை காரணமாக யாழ்ப்பாணத்தில் இளைஞர் ஒருவர் கடந்த 29ஆம் திகதி உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் ,உரும்பிராய் தெற்கை சேர்ந்த 21வயதான இளைஞர் ஒருவர் ஆவார். இளைஞனின் தாய்...
Read moreஉலகத் தமிழர்கள் அனைவரும் இனிய தீபத்திருநாள் வாழ்த்துக்கள். இருள் நீங்கி வாழ்வைச் சூழ ஒளிபரவ இறைவனைப் பிரார்த்திக்கிறோம். ஈழத் தமிழ் மக்களின் இன்னல்கள் நீங்கி விடுதலையும் சமாதானமும்...
Read moreமுன்னணி நட்சத்திர இயக்குநரான லோகேஷ் கனகராஜ் தயாரிப்பாளராகவும் உயர்ந்திருக்கிறார். இவரது தயாரிப்பில் உருவாகி வரும் 'பென்ஸ்' திரைப்படத்தை பற்றிய அறிமுக காணொளியை படக் குழுவினர் வெளியிட்டுள்ளனர். போதை...
Read moreபிரபல போதைப்பொருள் கடத்தல் காரரான “குடு தேவி ”என்று அழைக்கப்படும் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்தனர். பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்குக் கிடைத்த...
Read moreயாழ்ப்பாணம் வடமராட்சி கற்கோவளம், ஐயனார் கோவிலடி பகுதியில் கணவன், மனைவி கொலை செய்யப்பட்டுள்ளனர். கணவன், மனைவி இருவரும் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என பிரதேசவாசிகள் தெரிவித்தனர். மாணிக்கம் ...
Read moreஜனவரி மாதம் முதல் அரச ஊழியர்களின் சம்பளத்தை 10,000 ரூபாவினால் அதிகரிக்க அரசாங்கம் தீர்மானம் எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விடயத்தை இன்று (29) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை...
Read moreஅஜித் குமார் நடிப்பில் தயாராகி வரும் 'விடாமுயற்சி' படத்தினை பற்றிய புதிய தகவல்களை படக் குழுவினர் பிரத்யேக புகைப்படத்தை வெளியிட்டு உற்சாகத்துடன் அறிவித்துள்ளனர். இயக்குநரும், நடிகருமான மகிழ்...
Read moreநிதி அமைச்சின் அறிக்கைக்கு அமையவே கடந்த அரசாங்கம் அரச உத்தியோகத்தர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்கு தீர்மானித்தது. எனவே திறைசேரியில் இதற்காக நிதி ஒதுக்கப்படவில்லை எனக் கூறப்படுவதை ஏற்றுக் கொள்ள...
Read more